<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591</id><updated>2012-02-02T18:03:47.302+01:00</updated><category term='இந்தியா'/><category term='விடுதலை'/><category term='ஆய்வு'/><category term='சிறுகதை'/><category term='விளையாட்டு'/><category term='ஈழம்'/><category term='தமிழ்நாடு'/><category term='ஈழம்'/><category term='உலகம்'/><category term='உலகம்'/><category term='கட்டுரை'/><category term='சினிமா'/><category term='செய்தி'/><category term='இலங்கை'/><category term='கவிதை'/><title type='text'>தரவு</title><subtitle type='html'>ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>۞உழவன்۞</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/S9afQpuvDuI/AAAAAAAAF4k/3XkjcUFE3JI/S220/ulavan.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>7268</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6567712773707267761</id><published>2012-02-02T17:59:00.003+01:00</published><updated>2012-02-02T18:03:47.329+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>நவீன உலகில் அதிசய பாலம்.!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-Rph9qjfmh3A/TyrBYih_NgI/AAAAAAAAAXo/2dEevM5a9ug/s1600/Magdeburg-Water-Bridge-Germany-e1324132688454-1-300x180.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/-Rph9qjfmh3A/TyrBYih_NgI/AAAAAAAAAXo/2dEevM5a9ug/s400/Magdeburg-Water-Bridge-Germany-e1324132688454-1-300x180.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704584505348535810" /&gt;&lt;/a&gt;நவீன காலத்து கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் வியக்கத்தக்க தாக உள்ளதல்லவா..?&lt;br /&gt;அப்படி ஒரு வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேர்மனியில் நம்பமுடியாத நீர் பாலத்தை காண்பிக்கின்றோம் அது பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா.?&lt;br /&gt;&lt;br /&gt;சேர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும்.&lt;br /&gt;இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இது கிழக்கு மற்றும் மேற்கு சேர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு.&lt;br /&gt;ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.&lt;iframe width="415" height="315" src="http://www.youtube.com/embed/M7CLwgJhNOU" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் ஆங்கில ஆண்டின் படி-1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் நீர் பாலத்தில் இரு கப்பல் நாளாந்த சேவையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;அப்படி என்றால் அகல மான விசாலமானதாக இருக்கும் அல்லவா..?&lt;br /&gt;அந்த வியப்பை நீங்களே பாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6567712773707267761?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6567712773707267761/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6567712773707267761&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6567712773707267761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6567712773707267761'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/02/blog-post_6434.html' title='நவீன உலகில் அதிசய பாலம்.!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Rph9qjfmh3A/TyrBYih_NgI/AAAAAAAAAXo/2dEevM5a9ug/s72-c/Magdeburg-Water-Bridge-Germany-e1324132688454-1-300x180.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-970108034627819020</id><published>2012-02-02T17:42:00.002+01:00</published><updated>2012-02-02T17:46:28.807+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>கொலை வெறிக்கு வந்த  கொலைக்களமா.?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-dNvL0zbeGv0/Tyq9qrPwbJI/AAAAAAAAAXc/OLh9d5EZbFY/s1600/Why-this-Kolaiveri-di-video_23112011-300x225.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-dNvL0zbeGv0/Tyq9qrPwbJI/AAAAAAAAAXc/OLh9d5EZbFY/s400/Why-this-Kolaiveri-di-video_23112011-300x225.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704580418879122578" /&gt;&lt;/a&gt;உண்மையிலே ஒரு பாடல் பிரபலமாவதிற்கு காரணியாக இருப்பவர்களில் மக்களால் தென்படுவது இசையமைப்பாளரைத்தான் சாருகின்றது.&lt;br /&gt;ஆனால் பாடலை எழுதிய கவிஞரை புகழ் வந்தடைவதில்லையே…&lt;br /&gt;ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து வந்த கொலை வெறியான ஏன் இந்தக் கொல பாடல் கொலை வெறிக்கு கொலைக்களம் ஒன்று வெளியாகி இருக்கின்றதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அந்த பாடல் பாடி முழுமை அதைப் பாடி நடித்த தனுசை சாரும் அதை மெருகு ஊட்டி தட்டிக் கொண்டு போய்விட,நடக்கும் அலப்பறைகளை பார்த்து அதற்கு இசை(?) அமைத்த அனிருத் பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம்..?&lt;br /&gt;&lt;br /&gt;கொல வெறி பாடலுக்கான அழகு சேர்க்கை கிடைக்கவில்லை படத்தின் தலைப்பில் இசைக்காவது பெயர் பெற்று தரும் என நினைத்து மிகவும் கடினப்பட்டு(?!) ஒரு இராகத்தை போட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் அத்தனை கடினப்பட்டது தி கிளாசிக் என்ற கொரிய படத்தில் வந்த ஒரு இசைதான் என்பதை இணையதள எம காதர்கள் கண்டுபிடித்துவிட்டது,&lt;br /&gt;முதல் படத்திலேயே அனிருத் உழைத்த (!) உழைப்பின் மகத்துவத்தை இதோ கேளுங்கள்…!&lt;br /&gt;&lt;br /&gt;திருடப்பட்ட இசைக்கு தனுசின் கொலை வெறிக்கொண்டாட்டம் இப்படியாகிவிட்டதே..?&lt;br /&gt;சரி தனுசு எழுதியது தன்னிலை அறியாமல் கொலை கொலை என ஆரம்பித்த கொடுமையான கொலை வரிகள் இன்று அம்பலம் சிம்பிளமாக்கிவிட்டனவே.?&lt;br /&gt;&lt;br /&gt;யாவும் தல விதி தான் கொலை வெறியாகியதோ..?&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-970108034627819020?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/970108034627819020/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=970108034627819020&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/970108034627819020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/970108034627819020'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/02/blog-post_6194.html' title='கொலை வெறிக்கு வந்த  கொலைக்களமா.?'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-dNvL0zbeGv0/Tyq9qrPwbJI/AAAAAAAAAXc/OLh9d5EZbFY/s72-c/Why-this-Kolaiveri-di-video_23112011-300x225.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-3243039614674579916</id><published>2012-02-02T07:57:00.000+01:00</published><updated>2012-02-02T08:06:39.507+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியருக்கு கிடைத்த விருது</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-M71de9jdMjk/Tyo18oMs9ZI/AAAAAAAAC74/WCxRgkBohtI/s1600/dr_award.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 70px;" src="http://3.bp.blogspot.com/-M71de9jdMjk/Tyo18oMs9ZI/AAAAAAAAC74/WCxRgkBohtI/s200/dr_award.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704431193717274002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வ தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவா்களைக் கௌரவப்படுத்தும் முகமாக “V Awards ” விருதுவழங்கும் வைபவம் இரத்மலானையில் கடந்த வாரம் இடம்பெற்றது.ஜக்கிய நாடுகள் சபையினால் சா்வதேச தன்னார்வ தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு மேற்படி விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களின் நலனுக்காக பங்காற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை இவ்விருதுக்காக இணைத்துக்கொண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மிகப்பிரமாண்டமான நிகழ்வுக்கு வந்து குவிந்திருந்த விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் எந்தவித ஜாதி மத இன பேதமும் இன்றி நடுநிலையாக கவனிக்கப்பட்டன. அத்துடன் போட்டியாளர்களினது தனித்திறமைகள் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அற்பணிப்புகள் அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாக அக்குவேறு ஆணிவேறாக பார்க்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;பங்குபற்றிய அத்தனை தொண்டர்களுக்குள்ளும் 26 தன்னார்வ தொண்டர்கள் நடுவர்களினால் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டதுடன், இறுதிநிகழ்வு Stain Studioஇல் கடந்த வாரம் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்ப்பதற்காக யேர்மனியில் இருந்து Flavia Pansieri ( EXECUTIVE COORDINATOR UNITED NATIONS VOLUNTEERS ) கலந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக 15 தன்னார்வ தொண்டர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுள் முதலாவதாக Dr. சின்னையா தேவானந்தன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் தெரிவுசெய்யப்பட்டு V அவார்ட் பெற்றுக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;Autism எனும் தன்மை கொண்ட பிள்ளைகளை இவர் கையாளும் தன்மை முற்றிலும் வேறுபட்டது. அப்பிள்ளைகளும் சமுதாயத்தில் ஒரு சராசரியான மனிதனாக வரவேண்டும் என்று அரும்பாடு படுகிறார்&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-3243039614674579916?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/3243039614674579916/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=3243039614674579916&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/3243039614674579916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/3243039614674579916'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/02/blog-post_02.html' title='யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியருக்கு கிடைத்த விருது'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-M71de9jdMjk/Tyo18oMs9ZI/AAAAAAAAC74/WCxRgkBohtI/s72-c/dr_award.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-2765460199970368665</id><published>2012-02-01T15:30:00.000+01:00</published><updated>2012-02-01T15:34:49.210+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கட்சி  பதிவு நீக்கம்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-a3RuiExgQD0/TylNezrCHDI/AAAAAAAAC7s/Hf7MeWuXzj4/s1600/pflt_logo.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 154px;" src="http://1.bp.blogspot.com/-a3RuiExgQD0/TylNezrCHDI/AAAAAAAAC7s/Hf7MeWuXzj4/s200/pflt_logo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704175594703559730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளால் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உள்ளிட்ட மூன்று அரசியல் கட்சிகளின் பதிவுகளை சிறிலங்கா தேர்தல் திணைக்களம் நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எம்.எச்.எம்.அஸ்ரப் உருவாக்கிய தேசிய ஐக்கிய முன்னணி, விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் ஈ.என்.டி.எல்.எவ் எனப்படும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பதிவுகளையே சிறிலங்கா தேர்தல் திணைக்களம் இன்று நீக்கம் செய்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகளின் பதிவுகளை பேணுவதற்கு ஆண்டுதோறும் வருடாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களைக் கையளிக்காமையினாலேயே இந்தக் கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;புதிய தேர்தல் சட்டத்தின் படி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆண்டுதோறும் கணக்கறிக்கையை தேர்தல் திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;1989ம் ஆண்டு விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணியின் தலைவராக மாத்தையா எனப்படும் கோ.மகேந்திரராசாவும், பொதுச்செயலராக யோ.யோகியும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-2765460199970368665?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/2765460199970368665/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=2765460199970368665&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2765460199970368665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2765460199970368665'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/02/blog-post_2459.html' title='விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கட்சி  பதிவு நீக்கம்.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-a3RuiExgQD0/TylNezrCHDI/AAAAAAAAC7s/Hf7MeWuXzj4/s72-c/pflt_logo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-2696554325286097299</id><published>2012-02-01T15:19:00.000+01:00</published><updated>2012-02-01T15:30:13.257+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமிழக சட்டசபையில் குரல் கொடுத்த தே.மு.தி.க.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-bQDQghe00l8/TylMZTTE5zI/AAAAAAAAC7g/RVJbmsXK_gg/s1600/%25E0%25AE%25A4%25E0%25AF%2587.%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.%25E0%25AE%2595.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 139px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-bQDQghe00l8/TylMZTTE5zI/AAAAAAAAC7g/RVJbmsXK_gg/s200/%25E0%25AE%25A4%25E0%25AF%2587.%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.%25E0%25AE%2595.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704174400602171186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து விஜயகாந்த் தலைமையிலான தமிழக சட்டசபை எதிர்கட்சியான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உரையாற்றியனார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர் அந்தத் தகவலை வெளியிட்டார். அவர் உரையாற்றுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;ஆளுநர் உரையில் இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி குறிப்பிடப்படவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று அங்கு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு உதவிகளைச் செய்ததாக செய்திகளைப் பார்த்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அங்குள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதாகவும், கடத்தப்படுவதாகவும், சிறையில் தள்ளப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அது குறித்து ஆராய இலங்கை அரசே நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதையும், கடத்தப்படுவதையும் உறுதிப்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் வாழும் பகுதிகளில் 2 லட்சம் சிங்கள இராணுவத்தினர் உள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தமிழர்களின் பகுதிகள் இருப்பதால் தமிழர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் அடிமைகளாக உள்ளனர். தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் மனிதாபிமான அடிப்படையில் வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பணிகளை இந்தியா மேற்கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழர்களின் வாழ்வுரிமையையே பறிக்கும் செயல்தான் அங்கு நடக்கிறது. வெளியுறவு அமைச்சர் அல்லது அதிகாரிகள் முதல்வரைச் சந்திக்கும் போது இந்த நிலையை அவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-2696554325286097299?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/2696554325286097299/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=2696554325286097299&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2696554325286097299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2696554325286097299'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/02/blog-post_5369.html' title='ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமிழக சட்டசபையில் குரல் கொடுத்த தே.மு.தி.க.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-bQDQghe00l8/TylMZTTE5zI/AAAAAAAAC7g/RVJbmsXK_gg/s72-c/%25E0%25AE%25A4%25E0%25AF%2587.%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.%25E0%25AE%2595.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-4087923683767351474</id><published>2012-02-01T15:17:00.001+01:00</published><updated>2012-02-01T15:18:47.643+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>நக்சல் இயக்கத்தில்  ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-nsRmYzXlOLY/TylJtuXGtFI/AAAAAAAAC7U/USsVHLbUzcE/s1600/nachal.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 139px;" src="http://4.bp.blogspot.com/-nsRmYzXlOLY/TylJtuXGtFI/AAAAAAAAC7U/USsVHLbUzcE/s200/nachal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704171452929324114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சட்டீஸ்கர் மாநில நக்சல் இயக்கத்தில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம், கன்கர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று 7 நக்சலைட்கள் சரணடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் 6 பேர் தம்பதியினர். மற்றொருவர் திருமணம் ஆகாத பெண். சுனில் குமார் மத்லம் , அவருடைய மனைவி ஜெய்னி என்கிற ஜெயந்தி, ராம்தாஸ் , அவருடைய மனைவி பானிதோபிர் என்கிற சுசீலா, ஜெய்லால் , அவருடைய மனைவி அஸ்மானி என்கிற சானே மற்றும் சமோ மாந்த்வி ஆகியோர் சரணடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது இயக்கத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றி மத்லம் (31) கூறியதாவது: கன்கர் மாவட்டத்தில் உள்ள புப்கான் கிராமம்தான் எனது சொந்த ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது 17 வயதில் நக்சலைட்கள் என்னை வலுக்கட்டாயமாக காட்டுக்குள் இழுத்துச் சென்று, தங்கள் இயக்கத்தில் சேர்ந்தனர். நக்சலைட் கமாண்டராக இருந்த ஜெயந்தியை சந்தித்ததும் காதலில் விழுந்தேன். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நக்சல் இயக்க தலைவர்களிடம் கூறினோம். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், திருமணத்துக்கு முன்பாக வாசக்டமி என்ற குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை செய்யும்படி எனக்கு நிபந்தனை விதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியின்றி, நான் அதை செய்தேன். திருமணமாகி குழந்தைகள் பிறந்தால், அவர்களை நல்லபடியாக வளர்ப்பதற்காக நக்சலைட் தம்பதிகள் தங்கள் கிராமத்துக்கு சென்று விட்டால் நக்சலைட் இயக்கம் பலவீனமாகி விடும் என்பதால், திருமணம் செய்யும் நக்சலைட்களுக்கு இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு சம்மதிக்க மறுப்பவர்கள் சித்ரவதை செய்யப்படுவார்கள். வாசக்டமி செய்ய, மேற்கு வங்காளத்தில் இருந்து டாக்டர்கள் வருவார்கள். நக்சலைட் இயக்கத்தில் உள்ள பெண்கள் அடிக்கடி சித்ரவதைக்கும், துஷ்பிரயோகத்துக்கும் ஆளாகின்றனர். இவ்வாறு மத்லம் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-4087923683767351474?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/4087923683767351474/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=4087923683767351474&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4087923683767351474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4087923683767351474'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/02/blog-post_3472.html' title='நக்சல் இயக்கத்தில்  ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-nsRmYzXlOLY/TylJtuXGtFI/AAAAAAAAC7U/USsVHLbUzcE/s72-c/nachal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-9141463076392719226</id><published>2012-02-01T07:46:00.001+01:00</published><updated>2012-02-01T07:53:17.729+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>சிறீலங்காவின் சுதந்திரதினம் தமிழகத்திலும் - தமிழின உணர்வாளர்கள் போர்கொடி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-z5LkI2iSWYM/TyjhS3ZB4pI/AAAAAAAAC7I/Mp3KXzLYsfs/s1600/stopTN.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 130px;" src="http://3.bp.blogspot.com/-z5LkI2iSWYM/TyjhS3ZB4pI/AAAAAAAAC7I/Mp3KXzLYsfs/s200/stopTN.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704056642287559314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறீலங்காவின் 64 ஆவது சுதந்திர தினத்தை தமிழகத்திலும் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நீண்ட நாள் நட்பு வலுவடைய மேற்படி சுதந்திர தின விழா அமையுமென்று சென்னை மஹா போதி நிலையத்தின் பீடாதிபதி கலவானே மஹநாம தேரர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 12 ஆண்டு காலமாக சென்னையில் சிறீலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகள் மஹாபோதி நிலையத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம் முறையும் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை சென்னையில் நடாத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாக உள்ள சிறீலங்காவின் 64ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் உள்நாட்டு கலை, கலசார பாரம்பரிய நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன. அத்தோடு இசை நிகழ்ச்சி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற உள்ளதுடன் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி விசேட உரையாற்ற உள்ளார் எனவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் தாமும் சிறீலங்காவின் 64ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான விழாவிற்கு எதிர்ப்புக்காட்டல்களை செய்வதற் தயாராகி வருவதாக தெரிவித்ததோடு, 'இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்' என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சிங்களத்துப் பொருட்களை கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைப்பதில்லை என்ற முடிவையும் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் மண்ணில் தமிழனைக்கொன்ற கூட்டங்களின் கழியாடட்டங்களுக்கு தமிழகம் ஒருபோதும் இடம் கொடுக்காது என மேலும் தெரிவித்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-9141463076392719226?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/9141463076392719226/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=9141463076392719226&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/9141463076392719226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/9141463076392719226'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/02/blog-post_01.html' title='சிறீலங்காவின் சுதந்திரதினம் தமிழகத்திலும் - தமிழின உணர்வாளர்கள் போர்கொடி'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-z5LkI2iSWYM/TyjhS3ZB4pI/AAAAAAAAC7I/Mp3KXzLYsfs/s72-c/stopTN.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-2547427968658866759</id><published>2012-02-01T07:37:00.002+01:00</published><updated>2012-02-01T07:46:07.587+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>மகிந்த ராஜபக்ச  ஜெயலலிதாவுக்கு  விடுத்த வேண்டுகோள்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-zS35gIwlhfw/Tyjfo8EklcI/AAAAAAAAC68/jzmbbqQyoLU/s1600/jeyalalitha.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 90px; height: 63px;" src="http://2.bp.blogspot.com/-zS35gIwlhfw/Tyjfo8EklcI/AAAAAAAAC68/jzmbbqQyoLU/s200/jeyalalitha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704054822477796802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுக்கு வரும் தனது அமைச்சர்கள் மற்றும் உறவினர்களை கவனமாகப் பாதுகாக்குமாறு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அலரி மாளிகையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ்நாட்டில் தனது அமைச்சர்கள் மற்றும் உறவினர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;தனது உறவினரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசன், பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காகவே தாக்கப்பட்டதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒரு இந்து என்றும், வடக்கைச் சேர்ந்த தமிழர் என்றும் கூறிய அவர், இந்தத் தாக்குதலை இந்திய மீனவர்கள் கூட எதிர்த்துள்ளனர் என்றும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை தமிழ்நாடு முதல்வருக்கு செய்தி வைத்துள்ளீர்களா என்று கேட்கப்பட்ட போது,“இதை நிறுத்துங்கள்“ என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-2547427968658866759?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/2547427968658866759/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=2547427968658866759&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2547427968658866759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2547427968658866759'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/02/blog-post.html' title='மகிந்த ராஜபக்ச  ஜெயலலிதாவுக்கு  விடுத்த வேண்டுகோள்.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-zS35gIwlhfw/Tyjfo8EklcI/AAAAAAAAC68/jzmbbqQyoLU/s72-c/jeyalalitha.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5540749050445785915</id><published>2012-01-31T19:43:00.000+01:00</published><updated>2012-01-31T19:48:37.435+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>யாழ். கேணல் கிட்டு பூங்கா படையினரிடம் ஒப்படைக்க அரச அதிகாரிகளின் முயற்ச்சி.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-9own7wLUHJo/Tyg3eyZ6tnI/AAAAAAAAC6w/UzzAuYJwWcM/s1600/kittu.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 154px;" src="http://4.bp.blogspot.com/-9own7wLUHJo/Tyg3eyZ6tnI/AAAAAAAAC6w/UzzAuYJwWcM/s200/kittu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703869930130814578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;யாழ்.நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்கா வளாகத்தைப் படையினருக்குத் தாரைவார்த்துக் கொடுக்க முனைப்புக்கள் காட்டப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு சில அரச அதிகாரிகளும் துணைநிற்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அப் பகுதியில் படையினரின் பிரசன்னமும் அதிகரித்துக் காணப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;யாழ் பருத்தித்துறை வீதியில் சுமார் 2ஏக்கர் நிலப்பகுதியில், முத்திரைச்சந்தி சந்தைக்கு அருகில் சிறுவர் பூங்காவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு இந்த இடத்தில் ஒரு பூங்காவை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டியிருந்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அவருடைய வீரச்சாவின் பின்னர் அந்த இடத்தில் புலிகளால் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட பூங்காவிற்கு கிட்டுப் பூங்கா என பெயரிடப்பட்டது. எனினும் 1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் இழக்கப்பட்டபோது. இந்த பூங்கா சிதைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து இன்றுவரை அந்த இடம் பயன்படுத்தப்படாத நிலையிலேயே இருந்து வருகின்றது. எனவே அந்த இடத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர படையினர் முயற்றி எடுத்துள்ளனர், இதன் குறித்த பகுதி அரச காணி என அவர்கள் வாதிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்தப் பகுதியில் ஒரு சிறு பகுதி மட்டுமே அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகும், ஏனைய பகுதி யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமானதாகும், இந்நிலையில் குறித் நிலம் தொடர்பான அறிவு எதுவுமற்ற நிலையில் அந்தப் பகுதியை படையினருக்கு வழங்க மாநகர சபையினரே நடவடிக்கை எடுத்துள்ளனராம்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் சீ,வீ.கே.சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதமெழுதியிருக்கின்றார், எனினும் அந்தப் பகுதி படையிருக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை பிந்திக் கிடைத்த தகவல்களின் படி அந்தப்பகுதி படையினருக்கே வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5540749050445785915?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5540749050445785915/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5540749050445785915&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5540749050445785915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5540749050445785915'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_3359.html' title='யாழ். கேணல் கிட்டு பூங்கா படையினரிடம் ஒப்படைக்க அரச அதிகாரிகளின் முயற்ச்சி.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-9own7wLUHJo/Tyg3eyZ6tnI/AAAAAAAAC6w/UzzAuYJwWcM/s72-c/kittu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6692249073211568317</id><published>2012-01-31T08:57:00.002+01:00</published><updated>2012-01-31T09:01:30.847+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>ஐ.நா. அமைதி நடவடிக்கையில் சவீந்திர சில்வா! எதிர்க்கும் மனித உரிமை அமைப்பு!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-5Tn4EJKf9A4/Tyefya0LQiI/AAAAAAAAC6k/qsd6TXTqodw/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%2B%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 134px;" src="http://2.bp.blogspot.com/-5Tn4EJKf9A4/Tyefya0LQiI/AAAAAAAAC6k/qsd6TXTqodw/s200/%25E0%25AE%259A%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%2B%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703703141628461602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;SPEAK Human Rights, Environmental Initiative, UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law, the Centre for Justice and Accountability and the Centre for Constitutional Rights ஆகிய அமைப்புகள் இணைந்து இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் கொல்லப்பட்ட கணக்கிடப்படதாத அளவிலானோர் பாதிக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்ட- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முக்கிய பாத்திரம் வகித்தவர் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;“மனிதாபிமான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூறியுள்ள போதும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்தப்போரில் போர்க்குற்றங்களும மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தலைமை தாங்கிய 58 வது டிவிசன் இந்தக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக விவாதிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு நியமிக்கப்படும் ஒருவரது தலைமைத்துவ ஆற்றலும், குற்றச்சாட்டுகளற்ற அப்பழுக்கற்ற தன்மையும் தகைமைகளாக கருதப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சவீந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கான அவரது நியமனம் உலகத்துக்கு திகைப்பூட்டும் செய்தியாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன் சவீந்திர சில்வாவின் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது அவரது நியமனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.“ என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அவரது சட்டவாளர் கூறியிருந்தார். &lt;br /&gt;ஆனால், நீதிமன்றம் இதுதொடர்பாக எந்த முடிவையும் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து ஒதுங்கி நிற்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இந்த குழுவுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமிக்கவில்லை என்றும் அவரை ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே தெரிவு செய்தது என்றும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி கடந்த வெள்ளியன்று தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6692249073211568317?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6692249073211568317/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6692249073211568317&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6692249073211568317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6692249073211568317'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_292.html' title='ஐ.நா. அமைதி நடவடிக்கையில் சவீந்திர சில்வா! எதிர்க்கும் மனித உரிமை அமைப்பு!!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-5Tn4EJKf9A4/Tyefya0LQiI/AAAAAAAAC6k/qsd6TXTqodw/s72-c/%25E0%25AE%259A%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%2B%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-299470650654893402</id><published>2012-01-31T08:45:00.000+01:00</published><updated>2012-01-31T08:54:36.768+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இந்தியாவுக்கு வாக்குறுதி  கொடுக்கவில்லை  என்று மீண்டும் குத்துக்கரணம் அடிக்கும் மகிந்தர்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-AkboTVLJ1_U/TyeeLRY5VqI/AAAAAAAAC6Y/mvnJvzjwaWc/s1600/mahinda.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 186px; height: 139px;" src="http://4.bp.blogspot.com/-AkboTVLJ1_U/TyeeLRY5VqI/AAAAAAAAC6Y/mvnJvzjwaWc/s200/mahinda.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703701369571595938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, அண்மையில் கொழும்பு வந்து சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கருத்தையே சிறிலங்கா அதிபர் நேற்று நிராகரித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு தாம் இத்தகைய வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்றும், இந்தியாவுடன் இதுபற்றிக் கலந்துரையாடல் மட்டுமே நடத்தியுள்ளதாகவும், நேற்று அலரி மாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போது கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் ஊடகங்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபர் - &lt;br /&gt;&lt;br /&gt;" நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசாங்கத் தரப்பினரும் பேச்சுக்களைமுன்னெடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சம்பிக்க ரணவக்கவின் ஹெல உறுமய கட்சியும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் 13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு குறித்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்தும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பது மேயாகும். அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்ற போதிலும, வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும். 30 ஆண்டு காலம் யுத்தத்தை நடத்தி ஏற்பட்ட மனித மற்றும் சொத்துக்களின் அழிவு போதாதா? நாம் தொடர்ந்தும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப் புலிகளைப் போன்று பேச்சு மேசையில் இருந்து அடிக்கடி தன்னிச்சையாக வெளியேறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தடவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து வெளியேறிய போதும், நாம் எமது நல்லெண்ணத்தை காட்டும் முகமாக மீண்டும் பேச்சுக்கு அழைத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழியச் செய்வதற்கு இணங்க வைப்பதற்காகவே இந்த பேச்சுக்களை நடத்துகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாங்கள் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக பணிகளை செய்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்றை அமைத்து, இந்த யோசனைகளை எவ்விதம் சுமுகமாக நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆணைக்குழு தெரிவித்த சில குற்றமிழைப்பு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்ப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்ற தவறிவருவதாக சில வெளிநாட்டு சக்திகள் எங்களை கண்டிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 24பேரை கொலை செய்த வழக்கு 7 வருடங்களுக்கு பின்னர் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைப்பற்றி யாரும் பெரிதுபடுத்தி பேசுகிறார்களா? &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்று சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சரியல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;சகல கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொண்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;13 திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதை நாம் எதிர்க்கவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவிடம் இந்தத் தடவை கூறியதை ஏற்கனவே புதுடில்லியில் நடந்த அரச தலைவர்கள் சந்திப்பிலும் தெரிவித்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் அதிபராக இருந்தாலும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஒருமனதான முடிவை எடுப்பது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம். &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும். &lt;br /&gt;&lt;br /&gt;காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல. &lt;br /&gt;ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம். &lt;br /&gt;சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்து வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இது உண்மையில் நாட்டுக்கே தீங்கிழைக்கிறது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பரப்புரைகளை செய்து அதில் வெற்றி காணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அதை விடுத்து இப்போது நாட்டுக்கு தீங்கிழைப்பது நல்லதல்ல." என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-299470650654893402?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/299470650654893402/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=299470650654893402&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/299470650654893402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/299470650654893402'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_5891.html' title='இந்தியாவுக்கு வாக்குறுதி  கொடுக்கவில்லை  என்று மீண்டும் குத்துக்கரணம் அடிக்கும் மகிந்தர்.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-AkboTVLJ1_U/TyeeLRY5VqI/AAAAAAAAC6Y/mvnJvzjwaWc/s72-c/mahinda.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5577576986134063084</id><published>2012-01-31T08:38:00.003+01:00</published><updated>2012-01-31T08:45:09.304+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>மஸ்கெலியாவில் சிங்கள வைத்தியரின் கவனிப்பின்மையால் தமிழ்ச் சிறுமி மரணம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-mIN28YDefn8/Tyeb-aN0xhI/AAAAAAAAC6M/bzUjXPkKop8/s1600/hospital.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://3.bp.blogspot.com/-mIN28YDefn8/Tyeb-aN0xhI/AAAAAAAAC6M/bzUjXPkKop8/s200/hospital.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703698949579523602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு  மஸ்கெலிய  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது  தமிழ்ச் சிறுமியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியசாலைய்டில் வைத்தியரின் கவனிப்பின்மையால் குறித்த சிறுமி மரணமானதாக பெற்றோரால் குற்றம் சுமத் தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்களும் சிங்களவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5577576986134063084?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5577576986134063084/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5577576986134063084&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5577576986134063084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5577576986134063084'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_31.html' title='மஸ்கெலியாவில் சிங்கள வைத்தியரின் கவனிப்பின்மையால் தமிழ்ச் சிறுமி மரணம்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-mIN28YDefn8/Tyeb-aN0xhI/AAAAAAAAC6M/bzUjXPkKop8/s72-c/hospital.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5231985038782291848</id><published>2012-01-30T16:41:00.000+01:00</published><updated>2012-01-30T16:49:09.532+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>இந்தியாவில்  கடனட்டை மோசடியில் இலங்கை அகதி உட்பட இருவர் கைது</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-c99WcT4LT-g/Tya75dyBcPI/AAAAAAAAC6A/JVi7cxxn0XQ/s1600/bank%2Bcard.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 197px; height: 137px;" src="http://3.bp.blogspot.com/-c99WcT4LT-g/Tya75dyBcPI/AAAAAAAAC6A/JVi7cxxn0XQ/s200/bank%2Bcard.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703452574032687346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவர் உட்பட இருவரைக் கைது செய்துள்ளதாக திருச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-திருச்சிராப்பள்ளிப் பகுதியில் வைத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிராப்பள்ளி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த மையத்துக்குள் மர்ம மனிதர்கள் 2 பேர் புகுந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நீண்டநேரமாக வெளியே வராமல் பணம் எடுத்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும், மீண்டும் பணம் எடுத்துக் கொண்டே இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் சந்தேகம் அடைந்த ஏ.டி.எம். காவலாளி இது பற்றி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், அந்த மர்ம மனிதர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையில் அவர்கள், கருமண்டபம் ஐ.ஓ.பி.நகரை சேர்ந்த கணேசன் (வயது 18), கருமண்டபம் வசந்தநகரை சேர்ந்த ராகவன் (வயது 30) என்பது தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 1 தங்க சங்கிலி, 1 பிரேஸ்லெட், 4 மோதிரங்கள் மற்றும் 14 வெளிநாட்டு போலி ஏ.டி.எம்.கார்டுகளும் இருந்தன, அவற்றை பொலிஸார் கைப்பற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் இருந்த ரொக்க பணம் அந்த ஏ.டி.எம்.மையத்தில் இருந்து எடுத்த பணம் ஆகும். இதுபோன்று வேறு ஏ.டி.எம்.களிலும் போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் லட்சக்கணக்கில் இவர்கள் பணம் எடுத்து இருப்பார்கள் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர அவர்கள் பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேரில் ராகவன் இலங்கை அகதி ஆவார். இவருடைய உறவினர்கள் லண்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகவும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிபட்டவர்கள் கூறுகையில், எங்களுடைய உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து எங்கள் வீட்டு செலவுக்கு பணம் எடுத்தோம் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் அவர்களிடம் 14 ஏ.டி.எம். கார்டுகள் எப்படி வந்தன என்று பொலிஸார் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது கே.கே.நகரில் உறவினர் ஒருவர் தங்கி இருப்பதாக கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து பொலிஸார் அந்த நபரை தேடி கே.கே.நகர் சென்றனர். ஆனால் அந்த நபர் அதற்குள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை தொடர்ந்து இந்த கொள்ளையில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது. 14 போலி வெளிநாட்டு ஏ.டி.எம். கார்டுகள் கிடைத்தது எப்படி? என்று பிடிபட்ட 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் 4 பேரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5231985038782291848?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5231985038782291848/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5231985038782291848&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5231985038782291848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5231985038782291848'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_5797.html' title='இந்தியாவில்  கடனட்டை மோசடியில் இலங்கை அகதி உட்பட இருவர் கைது'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-c99WcT4LT-g/Tya75dyBcPI/AAAAAAAAC6A/JVi7cxxn0XQ/s72-c/bank%2Bcard.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-2667840640108758178</id><published>2012-01-30T11:10:00.001+01:00</published><updated>2012-01-30T11:14:18.765+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை'/><title type='text'>லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கான நடைபயணம்!! (காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-3VIiWheLENY/TyZtbFfIj6I/AAAAAAAAC50/CAbZVytU7xM/s1600/nadipayanaam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 99px;" src="http://1.bp.blogspot.com/-3VIiWheLENY/TyZtbFfIj6I/AAAAAAAAC50/CAbZVytU7xM/s200/nadipayanaam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703366290207969186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று  காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது  மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்பட்ட ஐவர் மேற்கொண்டுள்ளனர். இவர்களோடு இணைந்து இந்த நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் முகமாகவும் அமர்னாத், சேகர், சங்கீதன், விஜய், சத்தி, மணிவண்ணன், நிமலன், யோகி மற்றும் வேற்றினத்தவரான Graham ஆகியோர் நேற்றைய தினம் நடைபயணம் மேற்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொரந்து தமது நடைபயணத்தை மேற்கொண்டு  சுமார் 19.5 மைகள் (31 கிலோமீற்றர்கள்) கடந்து நேற்றை நடைபயணத்தை Horley எனும் இடத்தை சென்றடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேண்டும் இன்று காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ள இவர்கள் இன்றைய நடைபயணத்தை Newhaven எனும் இடத்தில் நிறைவுசெய்ய உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="246" src="http://www.youtube.com/embed/yecZQR2oijk" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-2667840640108758178?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/2667840640108758178/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=2667840640108758178&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2667840640108758178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2667840640108758178'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_6843.html' title='லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கான நடைபயணம்!! (காணொளி இணைப்பு)'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-3VIiWheLENY/TyZtbFfIj6I/AAAAAAAAC50/CAbZVytU7xM/s72-c/nadipayanaam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-8263418725042592522</id><published>2012-01-30T11:03:00.000+01:00</published><updated>2012-01-30T11:05:50.680+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>தமிழகம்  சிங்களத்தின்மீது  தொடுத்துள்ள இன்னொரு போர்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-nteg8-M2Ugg/TyZrbWo8MQI/AAAAAAAAC5o/J9-gM1pFY-8/s1600/makintharsaavu.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 79px;" src="http://2.bp.blogspot.com/-nteg8-M2Ugg/TyZrbWo8MQI/AAAAAAAAC5o/J9-gM1pFY-8/s200/makintharsaavu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703364095789248770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு ராஜ்ஜியம்வரை தமிழீழ மக்களை நகர்த்தி வந்த தேசியத் தலைவர் அவர்களது காலத்துத் தமிழர்களை மீண்டும் பூஜ்ஜியத்தினுள் புதைக்கும் காரியத்தை சிங்கள அரசுடன் சேர்ந்து நம்மவர்களும் அரங்கேற்றத் துடிக்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;'இனி முடியாது' என்பதை நிரூபிப்பதற்காக, சிங்கள தேசத்தின் கொடூரங்களை தோற்கடிக்கப்பட முடியாத பலமாகக் காட்ட முயற்சித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'வேறு வழியே இல்லை' என்பதை நிரூபிப்பதற்காக, அடங்காத ஈழத் தமிழர்கள் அடிமைத்தனத்திற்குள் தங்களைப் புதைக்கச் சம்மதித்துவிட்டார்கள் எனக் காட்ட முயற்சித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நஞ்சை மாலையாக அணிந்து, களத்தில் சாதனை நிகழ்த்திய விடுதலைப் புலிகளை மீட்க' சரணடைதலே சாத்தியம் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'புலம்பெயர் தமிழர்கள் போர்க் குற்ற விசாணைக்கான தமது கோரிக்கையினைக் கைவிட்டாலே' சிங்களத்திடம் இரப்பது சாத்தியம் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'புலிக் கொடியையும், பிரபாகரனையும் மறந்து ருத்திரகுமாரனை புலம்பெயர் தமிழர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே' ஈழத் தமிழர்களை மீட்பது சாத்தியம் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தியாவை அனுசரித்தால் மட்டுமே' ஈழத் தமிழன் உயிர் பிழைப்பது சாத்தியம் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை ஈனத் தமிழர்களது சாத்தியப் பட்டியலையும் தகர்த்து உலகப் பரப்பில் தமிழீழ மக்களின் அவலங்களை எடுத்துச் சென்றது சனல் 4 என்ற பிரித்தானியத் தொலைக்காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பாவத்தைக் கழுவ முயன்ற பான் கி மூன் அமைத்த ஆணைக்குழு அறிக்கை மூலம் சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களைப் பட்டியலிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளின் மனச்சாட்சியை விடுதலைப் புலிகளது மாவீரமும், ஈகமும் தட்டி எழுப்பியது. உயிரோடு ஈழக் களத்தில் போராடிய புலிகள், சாய்ந்து வீழ்ந்த பின்னரும் சிங்களக் கொடூரங்களை அம்பலப்படுத்தி உலகக் களத்தில் போராடுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் கள்ளிச் செடிகள் பேசிய தத்துவங்கள் எல்லாம் காற்றில் கரைந்து போயின. உண்மையும், நேர்மையும், இலட்சிய உறுதியும், ஈகமும் உலகத் தமிழர்களை நேர் கோட்டிற்கு அழைத்து வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெக்ரம் ஊழலிலிருந்து தன் மகளைக் காப்பாற்ற ஈழத் தமிழர்களை சோனியா காந்தியின் கோரப் பசிக்குக் காணிக்கையாக்கிய கருணாநிதியைத் தமிழகத்துத் தமிழர்கள் ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி எறிந்தார்கள். காங்கிரஸ் கட்சியைத் துடைத்து எறிந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரும் போராட்டங்கள் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல... அது இன்னொரு போர்க் களத்தின் ஆரம்பம் என்பதை மகிந்தவின் மைத்துனருக்கு செருப்படி கொடுத்தே உணர வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இன்னொரு போராட்டம் உலகத் தமிழர்களை உலுப்பி உறக்கம் கலைய வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத்தின் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தையும் தாய்த் தமிழகம் தொடக்கி வைத்துள்ளது. சிங்களத்துப் பொருட்களை கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 'இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்' என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப்  பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றரைக் கோடி சிங்களவர்களிடமிருந்து ஈழத் தமிழர்களை மீட்க, பத்துக்கோடி தமிழர்களும் போராட ஆரம்பித்துவிட்டார்கள். முத்துக்குமாரன் மூட்டிய தீ, பற்றிப் படர்ந்து வருகின்றது. அது ஈழத் தமிழர்களை மீட்க்கும்வரை ஓயாது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தமிழினமே புறப்பட்டு வா, போர்க் களத்திற்கு! சிங்களத்தின் சுதந்திர நாளைக் கரி நாளாக்கவும், தமிழினத்தின் மீதான சிங்களத்தின் இனப் படுகொலை நாளாக்கவும் பெப்ரவரி 04 இல் ஒன்று திரண்டு போராடுவோம் எழுந்து வா! மார்ச் 05 இல் ஜெனிவா முருகதாசன் திடலில் பேரெழுச்சி பூண்டு ஐ.நா.விடம் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோருவோம் நிமிர்ந்து வா!&lt;br /&gt;&lt;br /&gt;- கரிகாலன்&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-8263418725042592522?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/8263418725042592522/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=8263418725042592522&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8263418725042592522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8263418725042592522'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_964.html' title='தமிழகம்  சிங்களத்தின்மீது  தொடுத்துள்ள இன்னொரு போர்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-nteg8-M2Ugg/TyZrbWo8MQI/AAAAAAAAC5o/J9-gM1pFY-8/s72-c/makintharsaavu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5747279346244540248</id><published>2012-01-30T10:56:00.002+01:00</published><updated>2012-01-30T11:02:46.396+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>மேற்கு ஆபிரிக்க நாட்டில்  தமிழர்களுக்கு சித்திரவதை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-5lX1b6WuiN4/TyZquLQc_YI/AAAAAAAAC5c/SAypXQbwkyI/s1600/dokoo.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-5lX1b6WuiN4/TyZquLQc_YI/AAAAAAAAC5c/SAypXQbwkyI/s200/dokoo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703363319639637378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின் அழுத்ததம் காரணமாக அன்நாட்டு அரசு நாடுகடத்தவுள்ளது. &lt;br /&gt;சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் என்று கருதப்படும் இந்த மக்கள் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் தங்கி இருந்து வேறு நாட்டிற்கு சென்றால் அவர்கள் சிறீலங்கா அரசின் போர்குற்றங்களையும தற்போதுநடக்கும் நிலமைகளையும் அறிவித்துவிடுவார்கள் என்ற காரணத்தால் அன்நாட்டு அரசுடன் சிறீலங்கா அரசு பேசிக்கதைத்துக்கொண்டதற்கு இணங்க 200 ஈழத்தமிழர்களையும் நாட்டிற்கு திருப்பிஅனுப்பும் கட்டாய நடவடிக்கையில் அங்குள்ள அதிகாரிகளும் அன்நாட்டு அரசும் ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மக்களில் பன்னாட்டு மனிதஉரிமை நீதிக்கும் சட்டத்திற்கும் மாறாக அன்நாட்டு அரசாங்கமும் அதிகாரிகளும் நடந்துகொள்கின்றார்கள் அனைவரையும் சிறீலங்கா செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்கள் 03பேரைகைதுசெய்து நிர்வாணப்படுத்தி சிறையில் அடைத்து சித்திரவதைசெய்வதுடன் அவர்களைபோல் ஏனையவர்களுகம் நாடுசெல்ல எதிர்ப்பு தெரிவித்தால் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.டோகோ பகுதியில் கைதுசெய்யப்பட்ட 200 ஈழத்தமிழர்களை விளையாட்டு திடலில் நுளம்புவலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் எதுவித ஜக்கியநாடுகள் சபையின் மனிதநேய நிறுவனங்களும் தொடர்புகொள்ளதா வகையில் கைதுசெய்யப்பட்டவர்களின் தொடர்பாடல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில் சித்திரவதைகளைமேற்கொள்கின்றார்கள்.சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக இவ்வாறான சித்திரவதைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இந்த மக்களை மீட்க மனிதநேய அமைப்புக்கள் முன்வரவேண்டும் என்று கைதுசெய்யப்பட்ட மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5747279346244540248?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5747279346244540248/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5747279346244540248&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5747279346244540248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5747279346244540248'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_120.html' title='மேற்கு ஆபிரிக்க நாட்டில்  தமிழர்களுக்கு சித்திரவதை'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-5lX1b6WuiN4/TyZquLQc_YI/AAAAAAAAC5c/SAypXQbwkyI/s72-c/dokoo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5423213721580846615</id><published>2012-01-30T10:49:00.001+01:00</published><updated>2012-01-30T10:56:36.864+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>அடுத்த மாதம்  சிறிலங்கா அதிபர்  யாழ்ப்பாணம் செல்கிறார்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-u3ww1IavPfk/TyZpSqv3dpI/AAAAAAAAC5Q/ijSV2QEuluk/s1600/mahinda.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 186px; height: 139px;" src="http://2.bp.blogspot.com/-u3ww1IavPfk/TyZpSqv3dpI/AAAAAAAAC5Q/ijSV2QEuluk/s200/mahinda.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703361747544929938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணத்தின போது, சாவகச்சேரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள விடுதிக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் அவர் குடாநாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவின் சுதந்திர நாளை முன்னிட்டு அடுத்த மாதம் 6ம் நாள் யாழப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் அன்று அரசியல்தீர்வுத் திட்டம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உரை ஒன்றை அங்கு நிகழ்த்தக் கூடும் என்றும் சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5423213721580846615?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5423213721580846615/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5423213721580846615&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5423213721580846615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5423213721580846615'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_225.html' title='அடுத்த மாதம்  சிறிலங்கா அதிபர்  யாழ்ப்பாணம் செல்கிறார்.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-u3ww1IavPfk/TyZpSqv3dpI/AAAAAAAAC5Q/ijSV2QEuluk/s72-c/mahinda.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-7912201796195592449</id><published>2012-01-30T10:29:00.001+01:00</published><updated>2012-01-30T10:33:08.194+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இலங்கைப்பொருட்களை விற்கவேண்டாம்!அதிரடி நட வடிக்கை.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-MheezHNAU8I/TyZjzBytqrI/AAAAAAAAAW8/oCVIzo3-eRE/s1600/tamilnadu1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 355px; height: 345px;" src="http://2.bp.blogspot.com/-MheezHNAU8I/TyZjzBytqrI/AAAAAAAAAW8/oCVIzo3-eRE/s400/tamilnadu1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703355706416933554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் சக்தி சரவணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் செயலலிதா ஏற்கெனவே தீர்மானம் கொண்டுவந்தது நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கூட்டுறவுக் கடைகளில் இலங்கை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட, இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம் குழுவினர், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள பாதுகாவல் அறைகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றிவிடுமாறும், இனி இலங்கை தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;இலங்கையில் உற்பத்தியாகும் சுவை மிகு தீன்பண்டங்கள், மருந்துப் பொருள்கள் போன்றவை கடந்த இரு ஆண்டுகளாகவே தமிழகத்தில் பெரிதாக விற்பனையாகாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;ஆனால் இது ஓரு கண் துடைப்பு .&lt;br /&gt;அதாவது தமிழ் மக்கள் கண்ணை கட்டி வைத்துச்செய்யும் கீச்சு மாச்சு சம்பள விளையாட்டு என்பதை எவரு மறுக்க முடியாத உண்மை.!&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-7912201796195592449?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/7912201796195592449/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=7912201796195592449&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7912201796195592449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7912201796195592449'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_30.html' title='இலங்கைப்பொருட்களை விற்கவேண்டாம்!அதிரடி நட வடிக்கை.'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-MheezHNAU8I/TyZjzBytqrI/AAAAAAAAAW8/oCVIzo3-eRE/s72-c/tamilnadu1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-2117282834664539137</id><published>2012-01-29T21:30:00.002+01:00</published><updated>2012-01-29T21:34:34.306+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>யாழ்ப்பாணம் செல்கிறார் சிறிலங்கா அதிபர்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-sLq96oFwyZw/TyWtT4VizKI/AAAAAAAAP0w/8kcyBN99J2w/s1600/rajapaksa.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 175px;" src="http://1.bp.blogspot.com/-sLq96oFwyZw/TyWtT4VizKI/AAAAAAAAP0w/8kcyBN99J2w/s400/rajapaksa.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703155060186467490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணத்தின போது, சாவகச்சேரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள விடுதிக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் அவர் குடாநாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவின் சுதந்திர நாளை முன்னிட்டு அடுத்த மாதம் 6ம் நாள் யாழப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் அன்று அரசியல்தீர்வுத் திட்டம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உரை ஒன்றை அங்கு நிகழ்த்தக் கூடும் என்றும் சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-2117282834664539137?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/2117282834664539137/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=2117282834664539137&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2117282834664539137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2117282834664539137'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_1761.html' title='யாழ்ப்பாணம் செல்கிறார் சிறிலங்கா அதிபர்'/><author><name>۞உழவன்۞</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/S9afQpuvDuI/AAAAAAAAF4k/3XkjcUFE3JI/S220/ulavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-sLq96oFwyZw/TyWtT4VizKI/AAAAAAAAP0w/8kcyBN99J2w/s72-c/rajapaksa.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6452123736627975157</id><published>2012-01-29T10:24:00.002+01:00</published><updated>2012-01-29T10:36:26.715+01:00</updated><title type='text'>முத்துக்குமாருக்கு…….</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fh3aBbeFxhI/TyRGb7t7pWI/AAAAAAAABpw/T478w1mARCo/s1600/muthukumar.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="123" src="http://2.bp.blogspot.com/-fh3aBbeFxhI/TyRGb7t7pWI/AAAAAAAABpw/T478w1mARCo/s200/muthukumar.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ன்று ஒரு வியாழக்கிழமை… எழும்பூரில் அலுவலகத்தில் அன்றைய பத்திரிகைப் பணிகளை ஆரம்பித்துக் கொண்டிருந்த நேரம், பரபரப்பாக ஓடி வந்தார் புகைப்படக்காரர்.&lt;br /&gt;‘சார், சாஸ்திரி பவன்ல ஒருத்தன் அப்படியே கொளுத்திக்கிட்டு எரியறான்.. ஒரே பரபரப்பா இருக்கு நான் படம் எடுத்திருக்கேன்,” என்றார் பதட்டத்துடன்.&lt;br /&gt;அடுத்த இரண்டு நிமிடங்களில் சாஸ்திரி பவனில், ஒரு மரண ஓலத்துக்கு சாட்சியாக நின்றுகொண்டிருந்தோம். இது சாத்தியமா… என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு மனிதன் தன் உடலில் நெருப்பு வைத்துக் கொளுத்திக் கொள்வானா…?&lt;br /&gt;இது கோழைத்தனமல்லவா… இதை எப்படி ஆதரிக்க முடியும்? என்றெல்லாம் அடுக்கடுக்காக எழுந்த கேள்விகள், அடுத்த நொடியில் மறைந்துபோயின. முத்துக்குமாரின் மரண ஓலமே… ‘ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்… போரை நிறுத்துங்கள். ராஜபக்சே ஒழிக, பிரபாகரனுக்கு ஆதரவு கொடுங்கள்’ என்பதுதான்.&lt;br /&gt;நாற்காலி மனிதர்களில் சிலரைத் தவிர, மற்றெல்லாரும் உணர்வுப்பூர்வமாக ஈழத்து சொந்தங்களுக்காக போராடிக் கொண்டிருந்த நேரம் அது. எத்தனையோ போராட்டங்கள்… ஒரு பக்கம் ஈழத்தில் ஆயிரமாயிரமாய் தமிழர்கள் செத்து விழுந்து கொண்டிருக்க, போரை நிறுத்தக் கோரி அனைவரது குரலும் ஓங்கி ஒலித்தது. நாளும் ஒரு போராட்டம். அன்றைய முதல்வர் கருணாநிதியே கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிக்காக கை கோர்த்தார். சொல்லப் போனால், போராட்டத்தை உச்சத்துக்குக் கொண்டு போனவர் அவர்தான். அந்த நேரத்தில் ‘போர் என்றால் சாகத்தானே செய்வார்கள்’ என்று தத்துவம் பேசியவர்கள் ஜெயலலிதா, சுப்பிரமணிய சாமி, சோ மட்டும்தான். போரை நிறுத்துங்கள் என்று ஒப்புக்காகக் கூட அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா சொல்லவில்லை.&lt;br /&gt;எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தனர் உணர்வாளர்கள். ஆனால் சோனியா காந்தியின் இரக்கமற்ற மத்திய அரசு, கல்லாய் சமைந்து நின்றது. எதையும் கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசின் மனசறிந்த கருணாநிதி, மெல்ல மெல்ல தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டார். அப்படியே மத்திய அரசின் தமிழகப் பிரதிநிதியாக மாறி, ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்க ஆரம்பித்துவிட்டார்.&lt;br /&gt;அப்போதுதான்… ‘அடடா… தமிழினத்தின் தலைவன் என நம்பினோமே… கூடவே இருந்து கழுத்தறுத்துவிட்டாரே… இதற்கு நேரடியாக விமர்சனம் பண்ணும் ஜெயலலிதாவே மேலாகத் தெரிகிறாரே…’ என தமிழுணர்வாளர்கள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்திருந்தனர்.&lt;br /&gt;என்ன செய்தால், இந்த போராட்டத்தை இன்னும் உணர்வுப்பூர்வமாக மாற்றமுடியும், கல்லாய் நிற்கும் மத்திய அரசையும் அதன் கைப்பிள்ளையாய் மாறிப்போன தமிழக அரசையும் கரைய வைக்க முடியும் என எல்லோரும் திகைத்து நின்ற நேரத்தில்தான், முத்துக்குமார் தன் உடலையே எரித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/muthukumar_2.jpg"&gt;&lt;img alt="" height="250" src="http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/muthukumar_2.jpg" title="muthukumar_2" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மரண வாக்குமூலம் அளித்தபோது, அத்தனை உடல் வேதனையிலும் அவன் ஓயாமல் உச்சரித்தது ‘ஈழத்து சகோதரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களைக் காப்பாற்றுங்கள்… தலைவர் பிரபாகரனை ஆதரியுங்கள்’ என்பதுதான்.&lt;br /&gt;அன்று பிற்பகல் முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தை கீழ்ப்பாக்கம் மருத்துவ பிணவறையின் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி வைகோ படிக்கப் படிக்க, கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரின் கண்களும் குளமாகியிருந்தன. எத்தனை பெரிய நெருப்பை அந்த 29 வயதில் சுமந்துகொண்டிருந்திருக்கிறான்!&lt;br /&gt;தமிழகத்தில் நடப்பது தமிழினப் பற்றுள்ள ஒரு தலைவன் ஆட்சி என்ற நம்பிக்கை சுத்தமாக அற்றுப் போனது அப்போதுதான்.&lt;br /&gt;அன்று முழுக்க எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை… உணவைப் பார்த்தாலே தீயில் வெந்து திட்டுத் திட்டாய் வெளிறிப் போயிருந்த முத்துக்குமார் முகம்தான் தெரிந்தது. மாலையில் முத்துக்குமாரின் தீக்குளிப்பு உலகுக்கு சொன்ன செய்தியை ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெரிய கட்டுரையாக்கி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். இந்தியாவின் மிக அதிகம் விற்கும் பத்திரிகை. அடுத்த இரு தினங்களில் நாடு முழுவதும் ஒரு உண்மை சேரும் என்ற நம்பிக்கை!&lt;br /&gt;ஆனால், இரவு எடிட்டர் பேசினார், வியன்னாவிலிருந்து. “இந்த கட்டுரையால் என்ன நடந்துவிடும் என எதிர்ப்பார்க்கிறாய்… நாம் இதையெல்லாம் ஆதரிக்க முடியாது. கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என முதல் கட்ட கணிப்புகள் வந்துள்ளன. அதை பெரிய கட்டுரையாக உடனே எழுதி அனுப்பு…”&lt;br /&gt;வாய் வரை வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டு போனை வைத்தேன்… ‘அட போய்யா..!’&lt;br /&gt;-விதுரன்&lt;br /&gt;&lt;i&gt;(இன்று ஜனவரி 29 முத்துக்குமாரின் மூன்றாவது நினைவு தினம்)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;object height="315" width="420"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/iBKmFZeGlHg?version=3&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/iBKmFZeGlHg?version=3&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" width="420" height="315" allowscriptaccess="always" allowfullscreen="true"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6452123736627975157?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6452123736627975157/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6452123736627975157&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6452123736627975157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6452123736627975157'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_3870.html' title='முத்துக்குமாருக்கு…….'/><author><name>shiruja</name><uri>http://www.blogger.com/profile/03833959130191066386</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_SexX3wblXwE/Sx1SoocSMxI/AAAAAAAAAVM/hAT46WN_adI/S220/eelamweb.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fh3aBbeFxhI/TyRGb7t7pWI/AAAAAAAABpw/T478w1mARCo/s72-c/muthukumar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5418831391154347634</id><published>2012-01-29T07:52:00.001+01:00</published><updated>2012-01-29T07:55:07.535+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>திருமலைக் கிராமம் ஒன்றில் சிங்கள் காடையர்கள் காட்டுமிராண்டித் தாக்குதல்! பலர் படுகாயம்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-NTG-372kcts/TyTtPJyyOGI/AAAAAAAAC5E/8I5Dzx9-2dY/s1600/breakingnews.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 50px;" src="http://1.bp.blogspot.com/-NTG-372kcts/TyTtPJyyOGI/AAAAAAAAC5E/8I5Dzx9-2dY/s200/breakingnews.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702943872740636770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களி கிராமத்தில் சிங்களக் காடையர்கள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெருமளவானோர் காயம் அடைந்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt; குறித்த கிராமத்தினுள் புகுந்த சிங்கள் காடையர் குழு தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சம்பத்தினால் அந்தக் கிராமமே அல்லோல கல்லோலப்பட்டதாக அங்கிருந்து வெளியாகியிருக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காயமடைந்தவர்களில் முதற்கட்டமாக நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலைகக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் பாதிக்கப்பட்டோர் தொகை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என்றும் இது குறித்த மேலதிக தகவல்களை நாளையே முழுமையாகத் திரட்ட முடியும் என்றும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5418831391154347634?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5418831391154347634/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5418831391154347634&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5418831391154347634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5418831391154347634'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_5877.html' title='திருமலைக் கிராமம் ஒன்றில் சிங்கள் காடையர்கள் காட்டுமிராண்டித் தாக்குதல்! பலர் படுகாயம்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-NTG-372kcts/TyTtPJyyOGI/AAAAAAAAC5E/8I5Dzx9-2dY/s72-c/breakingnews.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-8279807091898076199</id><published>2012-01-29T07:47:00.001+01:00</published><updated>2012-01-29T07:52:11.944+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை'/><title type='text'>மாவீரன் முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-3NttmGt5Nx8/TyTshgOjKXI/AAAAAAAAC44/pohoaf34gMI/s1600/muththukkumaar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 98px;" src="http://4.bp.blogspot.com/-3NttmGt5Nx8/TyTshgOjKXI/AAAAAAAAC44/pohoaf34gMI/s200/muththukkumaar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702943088488687986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வீரத்தமிழன்,மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவை சுமந்து தேனிசை செல்லப்பா அவர்களால் பாடப்பட்ட பாடலை இங்கு இணைத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="318" src="http://www.youtube.com/embed/iBKmFZeGlHg" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-8279807091898076199?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/8279807091898076199/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=8279807091898076199&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8279807091898076199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8279807091898076199'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_1361.html' title='மாவீரன் முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3NttmGt5Nx8/TyTshgOjKXI/AAAAAAAAC44/pohoaf34gMI/s72-c/muththukkumaar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-4958806314913586645</id><published>2012-01-29T07:34:00.002+01:00</published><updated>2012-01-29T07:43:49.942+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும் திருமணம்! -</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-6eGVPtTAz1w/TyTql52Y0rI/AAAAAAAAC4s/YcfO_2RD_E4/s1600/tiger_army_.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 120px;" src="http://2.bp.blogspot.com/-6eGVPtTAz1w/TyTql52Y0rI/AAAAAAAAC4s/YcfO_2RD_E4/s200/tiger_army_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702940965062890162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவவை சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற சிறிலங்கா படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறிலங்கா அதிபர் செயலகம் கூறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவவில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7j66W48_LZk/TyTqVCTkRQI/AAAAAAAAC4g/lqLc6cMcblw/s1600/tiger_army_.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 241px;" src="http://3.bp.blogspot.com/-7j66W48_LZk/TyTqVCTkRQI/AAAAAAAAC4g/lqLc6cMcblw/s400/tiger_army_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702940675274982658" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-4958806314913586645?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/4958806314913586645/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=4958806314913586645&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4958806314913586645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4958806314913586645'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_29.html' title='முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும் திருமணம்! -'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-6eGVPtTAz1w/TyTql52Y0rI/AAAAAAAAC4s/YcfO_2RD_E4/s72-c/tiger_army_.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6498243537740943945</id><published>2012-01-28T19:58:00.001+01:00</published><updated>2012-01-28T20:04:31.334+01:00</updated><title type='text'>ஜனவரி 29, 2012: மாவீரன் முத்துகுமார் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fh3aBbeFxhI/TyRGb7t7pWI/AAAAAAAABpw/T478w1mARCo/s1600/muthukumar.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="123" src="http://2.bp.blogspot.com/-fh3aBbeFxhI/TyRGb7t7pWI/AAAAAAAABpw/T478w1mARCo/s200/muthukumar.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முத்துக்குமாரின் மரண சாணம்&amp;nbsp;&amp;nbsp;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…&lt;br /&gt;&lt;div&gt;அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…&lt;/div&gt;&lt;div&gt;வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?&lt;/div&gt;&lt;div&gt;ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?&lt;/div&gt;&lt;div&gt;ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?&lt;/div&gt;&lt;div&gt;கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…&lt;/div&gt;&lt;div&gt;பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.&lt;/div&gt;&lt;div&gt;ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?&lt;/div&gt;&lt;div&gt;தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த&lt;br /&gt;இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.&lt;/div&gt;&lt;div&gt;புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)&lt;/div&gt;&lt;div&gt;இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.&lt;/div&gt;&lt;div&gt;இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.&lt;/div&gt;&lt;div&gt;3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்&lt;/div&gt;&lt;div&gt;9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.&lt;/div&gt;&lt;div&gt;10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;என்றும் அன்புடன்,&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,&lt;br /&gt;கு.முத்துக்குமார்,&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;கொளத்தூர், சென்னை-99&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6498243537740943945?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6498243537740943945/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6498243537740943945&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6498243537740943945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6498243537740943945'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/29-2012-3.html' title='ஜனவரி 29, 2012: மாவீரன் முத்துகுமார் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்'/><author><name>shiruja</name><uri>http://www.blogger.com/profile/03833959130191066386</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_SexX3wblXwE/Sx1SoocSMxI/AAAAAAAAAVM/hAT46WN_adI/S220/eelamweb.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fh3aBbeFxhI/TyRGb7t7pWI/AAAAAAAABpw/T478w1mARCo/s72-c/muthukumar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-1075991265004117479</id><published>2012-01-28T17:47:00.002+01:00</published><updated>2012-01-28T17:50:38.229+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வீதியின் பெயர் மாற்றம் தமிழருக்கு செய்த துரோகம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-_qznHYDTz7Q/TyQnT3h79DI/AAAAAAAAP0k/DLzzcxgowcQ/s1600/rukuman.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 93px;" src="http://1.bp.blogspot.com/-_qznHYDTz7Q/TyQnT3h79DI/AAAAAAAAP0k/DLzzcxgowcQ/s200/rukuman.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702726250435179570" /&gt;&lt;/a&gt;ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை ""நெலும் பொக்குன'' வீதி என்று பெயர் மாற்றியமை தமிழர்களுக்கு செய்த அகௌரவமான செயலாகும். தமிழர்களின் மரபுரிமைகள் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன என்று மேல் மாகாண சபை உறுப்பினரான முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டிற்கு பெரும் சேவைகள் செய்த தலைவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பெயர்களை வீதிகளுக்கு சூட்டினார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் படு மோசமான முறையில் சிதைத்து வருகின்றது என்றும் அவர் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக ஐ.தே.க. வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கூறுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டிற்கு சேவையாற்றிய தலைவர்களை கலைஞர்களை கௌரவிக்கும் கலாசாரம் ஆரம்பக் காலம் தொட்டே காணப்படுகின்றது. உதாரணமாக கன்னங்கர வீதி, டி.பி. ஜயா வீதி, மஹிந்த தேரர் வீதி என்று பலரினதும் பெயர்களை வைத்து வீதிகள் காணப்படுகின்றன. இவை எதுவும் பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய அரசாங்கங்கள் அவர்களை கௌரவிக்கும் முகமாக வீதிகளுக்கு அவர்களின் பெயர்களை வைத்தன. ஆனந்த குமாரசுவாமி வீதியை நெலும்பொக்குன என்று மாற்றியமை அநாகரிகமான செயலாகவே கருதப்பட வேண்டும். கலைக்காகத் தொண்டு செய்து நாட்டிற்கு நற்பெயரைப் பெற்றுக் கொடுத்த ஆனந்த குமாரசுவாமிக்கு அரசு துரோகம் இழைத்து விட்டது என்றார். __&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-1075991265004117479?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/1075991265004117479/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=1075991265004117479&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/1075991265004117479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/1075991265004117479'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_8541.html' title='வீதியின் பெயர் மாற்றம் தமிழருக்கு செய்த துரோகம்'/><author><name>۞உழவன்۞</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/S9afQpuvDuI/AAAAAAAAF4k/3XkjcUFE3JI/S220/ulavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-_qznHYDTz7Q/TyQnT3h79DI/AAAAAAAAP0k/DLzzcxgowcQ/s72-c/rukuman.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-3093877651093960435</id><published>2012-01-28T15:39:00.006+01:00</published><updated>2012-01-28T16:03:20.434+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>யாழ் போதனா வைத்திய சாலையில் தடை செய்யத மருந்து பாவனையாம்.!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-P7zmnuyyGRA/TyQMWQ5_BvI/AAAAAAAAAWw/wPhUZOwiCNY/s1600/drpeti.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-P7zmnuyyGRA/TyQMWQ5_BvI/AAAAAAAAAWw/wPhUZOwiCNY/s400/drpeti.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702696604792719090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இருதய நோய்க்கு உட்கொள்ளப்படும் ஐசோபேட் மொனட்ரேட் (Isosorbide Mononitrate) 20 மில்லிகிராம் என்ற மருந்தை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சு  தீர்மானித்துள்ள போதிலும் யாழ். போதனா வைத்தியசாலையில் பாவனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானில் இம்மருந்தை உட்கொண்ட அந்நாட்டவர்கள் 70 பேர் பலியாகியிருந்ததோடு, 100 ற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாகவே பாகிஸ்தானிலுள்ள நிறுவனம் ஒன்றினுடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுவருகின்ற ஐசோபேட் மொனட்ரேட் 20 மில்லிகிராம் என்கின்ற மருந்துப் பாவனையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கமைய, அரச மருத்துவனைகள், அரச மருந்தக கூட்டுதாபனம், தனியார் வைத்தியசாலைகள் ஆகியவற்றில் மீள் அறிவித்தல் வரை இந்த மருந்தை உபயோகிக்க வேண்டாம் எனவும் அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தபோதிலும், குறித்த மருந்துப்பாவனை தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மருந்தை இறக்குமதி செய்கின்ற பாகிஸ்தானிலுள்ள நிறுவனத்தை இடைநிறுத்தியுள்ளதாக அறியக்கிடைத்த போதிலும்  ஐசோபேட் மொனட்ரேட் 20 மில்லிகிராம்  மருந்தை வைத்தியசாலையில் பாவிக்க வேண்டாம் என உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-3093877651093960435?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/3093877651093960435/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=3093877651093960435&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/3093877651093960435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/3093877651093960435'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_3562.html' title='யாழ் போதனா வைத்திய சாலையில் தடை செய்யத மருந்து பாவனையாம்.!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-P7zmnuyyGRA/TyQMWQ5_BvI/AAAAAAAAAWw/wPhUZOwiCNY/s72-c/drpeti.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5378092432740882559</id><published>2012-01-28T10:02:00.001+01:00</published><updated>2012-01-28T10:02:24.678+01:00</updated><title type='text'>பேஸ்புக்கில் கடற்படை ரகசியங்களை வெளியிட்ட அதிகாரிகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-MyTxaVSsUYo/TyO5lz7GN-I/AAAAAAAAP0Y/--tArSSJ5rs/s1600/kaithu.bmp" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="155" width="207" src="http://3.bp.blogspot.com/-MyTxaVSsUYo/TyO5lz7GN-I/AAAAAAAAP0Y/--tArSSJ5rs/s400/kaithu.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;உலகின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய கடற்படை ரகசியங்களை வெளியிட்டதற்காக 4 அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படை ரகசியங்களை உலகின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் மற்ற இணையதளங்களில் பகிர்ந்து கொண்டதாக கடற்படை அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணைக்குழு, கடற்படை தலைமையகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.இவர்களில் 2 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ராணுவத்தில்(தரைப்படை) லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு நிகரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5378092432740882559?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5378092432740882559/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5378092432740882559&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5378092432740882559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5378092432740882559'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_6614.html' title='பேஸ்புக்கில் கடற்படை ரகசியங்களை வெளியிட்ட அதிகாரிகள்'/><author><name>۞உழவன்۞</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/S9afQpuvDuI/AAAAAAAAF4k/3XkjcUFE3JI/S220/ulavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-MyTxaVSsUYo/TyO5lz7GN-I/AAAAAAAAP0Y/--tArSSJ5rs/s72-c/kaithu.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-2279710015906014380</id><published>2012-01-28T09:40:00.001+01:00</published><updated>2012-01-28T09:40:25.859+01:00</updated><title type='text'>உலகிலேயே மிகப்பெரிய மரகத கல் ஏலத்தில்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-tvErfrUXNkQ/TyO0a9vA4jI/AAAAAAAAP0M/_C8ZP4Whd1U/s1600/marakatham.png" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="140" width="300" src="http://1.bp.blogspot.com/-tvErfrUXNkQ/TyO0a9vA4jI/AAAAAAAAP0M/_C8ZP4Whd1U/s400/marakatham.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கெலோவ்னா எனும் இடத்திலுள்ள வெஸ்டர்ன் ஸ்டார் ஏல விற்பனை நிலையத்தில் 11.5 கிலோகிராம் நிறையுடைய உலகின் மிகப் பெரிய மரகதக் கல் வியாழக்கிழமை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். பிரேஸிசிலில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்த மரகதக் கல் இந்தியாவில் வெட்டப்பட்டது. இது சுமார் 1.15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை விலை போகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-2279710015906014380?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/2279710015906014380/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=2279710015906014380&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2279710015906014380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2279710015906014380'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_9614.html' title='உலகிலேயே மிகப்பெரிய மரகத கல் ஏலத்தில்'/><author><name>۞உழவன்۞</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/S9afQpuvDuI/AAAAAAAAF4k/3XkjcUFE3JI/S220/ulavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tvErfrUXNkQ/TyO0a9vA4jI/AAAAAAAAP0M/_C8ZP4Whd1U/s72-c/marakatham.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-8171889908558138005</id><published>2012-01-28T09:28:00.001+01:00</published><updated>2012-01-28T09:30:46.058+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணிந்த சிறிலங்கா. கொழும்பு ஆங்கில நாளிதழ்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-a1CVqK3hXBk/TyOyJdhLnlI/AAAAAAAAC4U/wbtdb6rtN6Q/s1600/imagesCAUP5PBR.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 160px;" src="http://2.bp.blogspot.com/-a1CVqK3hXBk/TyOyJdhLnlI/AAAAAAAAC4U/wbtdb6rtN6Q/s200/imagesCAUP5PBR.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702597428793548370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படை கைது செய்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், இந்த விடயத்தில் சிறிலங்கா மீது இந்தியா கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புல்மோட்டைக்கு வடக்கே, ஆறு விசைப்படகுகளில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 43 தமிழக மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் இவர்களை உடனடியாக விடுதலை செய்யும் படியும் இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனை அடுத்து 43 மீனவர்களும் திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது திருகோணமலை வைஎம்சிஏ மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் வந்து அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கும் நிகழ்வுகள் இதற்கு முன்னர் இந்திய - சிறிலங்கா கடல் எல்லையிலேயே நடைபெறுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இம்முறை மீனவர்களை அழைத்துச் செல்வதற்கு இந்திய கடலோரக் காவல்படை சிறிலங்கா கடற்பரப்புக்கு வரவுள்ளதாகவும் கொழும்பு நாளிதழ் தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதத்தில் மட்டும் 8 படகுகளும் 56 மீனவர்களும் இந்தியாவின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இது மீனவர்களின் ஊடுருவலை அங்கீகரிக்கக்  கோரும் அழுத்தமாக  அமைந்துள்ளதாகவும், இந்தியாவின் தலையீட்டினால் இந்த விடயத்தில்  உள்நாட்டுச் சட்டத்தை சிறிலங்காவினால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-8171889908558138005?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/8171889908558138005/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=8171889908558138005&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8171889908558138005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8171889908558138005'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_4687.html' title='இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணிந்த சிறிலங்கா. கொழும்பு ஆங்கில நாளிதழ்'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-a1CVqK3hXBk/TyOyJdhLnlI/AAAAAAAAC4U/wbtdb6rtN6Q/s72-c/imagesCAUP5PBR.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-8053631391125472146</id><published>2012-01-28T09:05:00.001+01:00</published><updated>2012-01-28T09:10:16.394+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கிளி பரந்தனில் படையினர் மக்கள் மீது தாக்குதல்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-fGbrBglru0Q/TyOtVthiuLI/AAAAAAAAC4I/Uc4JRsWkMgU/s1600/_50167700_006706707-2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 112px;" src="http://2.bp.blogspot.com/-fGbrBglru0Q/TyOtVthiuLI/AAAAAAAAC4I/Uc4JRsWkMgU/s200/_50167700_006706707-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702592141690321074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிளிநொச்சி பரந்தனில் பேருந்தில் சென்றவர்கள்மீது படையினர் தாக்குதல்நடத்தியுள்ளார்கள்பேருந்து நடத்துனர் மற்றும் பயணிகள் மீது படையினர் மற்றும் சிங்களவர்கள் இணைந்து கடுமையான தாக்குதல்நடத்தியுள்ளார்கள்.இச்சம்பவம் கிளிநொச்சி பரந்தனில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மாலை 6.30 மணியனவில் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்போருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர் போன்றவர்கள் மீது கிளிநொச்சி பரந்தன்பகுதியில் வைத்து மிதிபலகையில் நின்று பயணம் செய்ததாக கூறி படையினர் தாக்குதலை மேற்கொள்ள பயணிகள் இடை மறித்து பிரச்சினையை விசாரித்துள்ளனர்.பயணிகள் தாக்குதல் நடத்தியபடையினரை பயணிகள் முற்றுகையிட்டதும் அப் பகுதியில் நின்றுகொண்டிருந்தபடையினரிக் சகாக்கள் பயணிகள் மீதும் தாக்குதல் நடாத்தத் தொடங்கியதையடுத்து மேற்படிப் பகுதியில்நேற்று இரவு முழுவதும் பதற்றம் நிலவியது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-8053631391125472146?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/8053631391125472146/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=8053631391125472146&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8053631391125472146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8053631391125472146'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_28.html' title='கிளி பரந்தனில் படையினர் மக்கள் மீது தாக்குதல்.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fGbrBglru0Q/TyOtVthiuLI/AAAAAAAAC4I/Uc4JRsWkMgU/s72-c/_50167700_006706707-2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-1806058197320338060</id><published>2012-01-27T22:19:00.001+01:00</published><updated>2012-01-27T22:22:22.293+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-TsHZgnRAE68/TyMVgvnANVI/AAAAAAAAC38/Rxt920Af8rI/s1600/talai2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 135px;" src="http://4.bp.blogspot.com/-TsHZgnRAE68/TyMVgvnANVI/AAAAAAAAC38/Rxt920Af8rI/s200/talai2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702425205461235026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!' என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறுதிவரை புலிகளுடன் இருந்து, போர் முடிவுக்கு வந்த நாளில் தன் பணியைத் தொடர்வதற்காக ஈழ மண்ணிலேயே சிங்களம் அமைத்த முள்வேலி முகாம் சித்திரவதைகளையும் அனுபவித்து, ஈழத்து மக்களின் அத்தனை துயரங்களின் சாட்சியாக அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தவர். அண்மைக் காலமாக தமிழீழ மண்ணில் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்திருக்கும் விடுதலைக் குரல்களின் மொத்த வடிவமாக தமிழ்க் கவி தமிழகத்தில் தன் உச்சக் குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார். இதுதான் ஈழத் தமிழர்களது உண்மையான குரல். அவர்களது விடுதலை வேட்கையின் வெடி மருந்து. பாரதப் போர் முடிந்து, அதில் கௌரவர்களும், பின்னர் பாண்டவர்களும் மண்ணை விட்டு அகன்றபோதும், அந்தப் போர்க் களத்தில் கண்ணன் உபதேசித்த கீதை மட்டும் காலங்கள் கடந்தும் வாழ்வது போலவே, தமிழ்க் கவி அவர்களது வார்த்தைகளும் இன்னொரு கீதையாக, எங்கள் தேசத்தினதும், இனத்தினதும் விடுதலைக்கு உரமூட்டும் என்பது உறுதி. ஆயுத பலம் மட்டுமே மக்களது முடிவுகளைத் தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அந்த நம்பிக்கை கோழைகளுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழீழ வீர மறவர்களுக்கு அது இன்னொரு விளையாட்டுக் களமாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உருப் பெருத்துள்ள சிங்களத்துப் படைகளும், பெருக்கி வைத்துள்ள படைக் கருவிகளும் எப்போதும் அவர்களைக் காப்பாற்றும் என்றால், உலகில் ஒருபோதும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியாது. பிரித்தானியாவின் ஆயுத பலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீடித்து நிலைக்கவில்லை. சோவியத் யூனியனின் அசுர பலம் அதிலிருந்து பல தேசங்கள் உதிர்ந்து போவதைத் தடை செய்ய முடியவில்லை. ஆயுத பலத்தால் உலகை ஆள விரும்பிய ரோம ராஜ்ஜியம் இத்தாலிக்குள் சுருங்கிக்கொண்டதும் வரலாறு கற்றுத் தரும் பாடம். எனவே, ஆயுதங்கள் கோழைகளின் தற்காப்புக் கவசம் மட்டுமே. வீரர்கள் கோபம் கொள்ளும்வரையே அது அவர்களைக் காப்பாற்றும். அதன் பின்னர் காட்சிகள் மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்தது துருப்பிடித்த பழைய 'பிஸ்டல்' எனப்படும் துப்பாக்கி ஒன்று மட்டுமே. ஏற்கனவே, நடைபெற்று முடிந்த ஜே.வி.பி. கிளர்ச்சியின் அனுபவங்களுடன் சிங்கள இராணுவம் ஏ.கே.47, கவச வாகனங்கள் என்ற பருத்த பலத்துடனேயே பவனி வந்துகொண்டிருந்தது. தலைவர் அவர்களது விடுதலை இலட்சியத்திற்கும், உறுதிக்கும் முன் அவை எல்லாமே அவருக்கு வேட்டைப் பொருட்களாகவே தெரிந்தன. விடுதலைப் புலிகளது ஆயுத பலத்திற்கு, சிங்களப் படைகளிடமிருந்து அடித்துப் பறித்த ஆயுதங்களே பெரும் பங்கை வகித்தன. இப்போதும் நிலமை அதுவே. பருத்துக் கொழுத்த படைகளின் பலவீனங்களை அறிந்துகொண்டால், சிங்களப் படைகளின் ஆயுதங்கள் தமிழர் படைகளின் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எனவே, சிங்களப் படைகளின் பிரமாண்டத்தைக் கண்டு யாரும் திகைப்படைந்து போக வேண்டிய அவசியம் கிடையாது. சிங்கள தேசம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த காலங்களில், அவற்றில் பாதியாவது விடுதலைப் புலிகளிற்கானதாகவே இருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது. எங்களுக்கான எங்களது போர்க் கருவிகளை இப்போது அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதே இலட்சியம் என்பதல்ல. எதிரியின் நோக்கம் எங்களை அச்சத்துள் வாழ விடுவது என்பதே. எதிரியின் அந்த நம்பிக்கையை நாம் சிதறடிக்க வேண்டும். எங்கள் தேசமும், எங்கள் தேசத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நாம் எதிரியின் சதிக்குள் சிக்கிவிடக் கூடாது. அச்சப்படுதலிலிருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டால், ஆயுதம் ஏந்தியவன் சலித்துவிடுவான். இப்போது சில தமிழர்களும் எதிரியின் அச்சப்படுத்தல்களுக்குள் தமிழர்களைப் புதைத்துவிட முயல்கிறார்கள். சிங்களத்தைத் தோற்றடிக்கப்பட முடியாத பிரமிப்பாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே, தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளையும், ஆரோக்கியமற்ற கருத்துக்களையும் விதைக்கின்றார்கள். அது புலம்பெயர் தேசங்கள் வரை வியாபிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt; உலகத் தமிழர்களது மக்கள் தொகையில், சிங்களம் மடுவளவு. உலகத் தமிழர்களது பொருளாதார பலத்தில் சிங்களம் சிறு கல்லளவு. உலகத் தமிழர்களது கற்றறிவில் சிங்களம் கடுகளவு. இத்தனை பிரமாண்டங்களையும் கொண்ட தமிழர்களால் சிங்களத்திடமிருந்து தமிழீழத்தை மீட்க முடியாதா? ஆம், முடியும்! நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அதற்கு எங்கள் பொது எதிரியை நோக்கி, நாங்கள் ஒன்றுபட வேண்டும். தமிழீழத்திற்கு வெளியே தமிழர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களோ? என்ற பயத்துடன் சிங்களத்து ஒற்றர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளார்கள். நல்லவர்கள் போலவும், வல்லவர்கள் போலவும் எங்கள் மத்தியில், எங்கள் அருகே, எங்களுடன் இருந்துகொண்டே குழிபறித்து வருகின்றார்கள். இதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; எங்கள் தேசத்தை மீட்கும் போராட்டத்தில் எங்களில் யாரும் பிளவுபட்டு நிற்க முடியாது. எங்களுக்குள் இரண்டு துருவங்கள் எப்போதும் சாத்தியமாகாது. இரண்டு மாவீரர் தினம் எதனைச் சாதித்தது? தமிழீழ போர்க் களத்தில் எத்தனையே படைகள் இருந்தது போல், எத்தனை அணிகளும் உருவாகலாம். ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க் களம் ஒன்றேதான். அதற்கான போர்ப் படைகளாகவே அத்தனை அணிகளும் இயங்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மக்களை இருதுருவப்படுத்தும் சிந்தனைகள் இனியும் வேண்டாம். பெப்ரவரி 04, சிங்கள தேசத்தின் சுதந்திர நாளைக் கரிநாளாக ஒன்றாக இணைந்து புறக்கணிப்புப் முற்றுகையை நடாத்துவோம்! மார்ச் 05, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா முருகதாசன் திடலில் போராட்டம் நடாத்துவோம்! தமிழீழத்தின் விடுதலையையும், தமிழினத்தின் விடுதலையையும் மட்டுமே மனதில் கொண்ட தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!&lt;br /&gt;- இசைப்பிரியா&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-1806058197320338060?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/1806058197320338060/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=1806058197320338060&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/1806058197320338060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/1806058197320338060'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_4599.html' title='இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-TsHZgnRAE68/TyMVgvnANVI/AAAAAAAAC38/Rxt920Af8rI/s72-c/talai2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5198509904963131820</id><published>2012-01-27T21:31:00.003+01:00</published><updated>2012-01-27T21:37:40.130+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வு'/><title type='text'>இந்த ஆண்டில் உலகம் அழியுமா அதிர்ச்சி ஆய்வு.!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-NYOWZCR8-yg/TyMJ6jrtjcI/AAAAAAAAAWk/gjv3nhEFy6I/s1600/sad_man.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 348px;" src="http://1.bp.blogspot.com/-NYOWZCR8-yg/TyMJ6jrtjcI/AAAAAAAAAWk/gjv3nhEFy6I/s400/sad_man.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702412454796824002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிருத்தவ ஆண்டு 2012 ல் உலகம் அழிவது உறுதியான நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் சோதிடர்களும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.&lt;br /&gt;1. மாயன் நாட்காட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;… மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் நாட்காட்டியில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விடையங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். &lt;br /&gt;சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. சூரியப் புயல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அணு சிதைவு&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். 27 தொகை அளவு ஆழமுள்ள சுரங்கத்தில் வைத்து அணுக்களை ஒன்றிணைத்து வெடிக்க வைப்பது திட்டம். &lt;br /&gt;எதற்காக இது? &lt;br /&gt;உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள இந்த சோதனையாம். 2012-ல் இந்த சோதனை நடக்கிறதாம். &lt;br /&gt;அப்படி நடந்தால் இந்த பூமியே நொறுங்கிவிடுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4.கிருத்தவ அதிகார புத்தகத்தின் படி சொல்லப்பட்டிருக்கிறது…&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். &lt;br /&gt;கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி போர் நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது கிருத்தவ புத்தகம். &lt;br /&gt;போர் முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. சூப்பர் வல்கனோ என்ற ஆங்கிலப்பெயரைக்கொண்ட புத்தகம்....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றில் வாயில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 650000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப் பார்த்தால் இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;6. கணிதவியல் அடிப்படையில்…&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. புவியின் காந்தப் புலம்&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரிந்திருக்கும். இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பயந்து விட்டீர்களா...?&lt;br /&gt;தயவு செய்து பயந்து விடாதீர்கள்.&lt;br /&gt;உலகம் அழிவது மிக வித்தியசமாக அழியும். அவை எப்படி என்றால் திடீரன அழிவு நில நடுக்கம் புயல் காற்று மழை என நடக்கும் என்பது குறிப்பிடலாம்  இது எங்களது கருத்து.!&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் அழிவது உண்மையாக இருந்தாலும் சாவதில் பயந்து கொண்டால் நல்லா இல்லை உங்கள் வீரம்.!&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5198509904963131820?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5198509904963131820/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5198509904963131820&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5198509904963131820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5198509904963131820'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_8221.html' title='இந்த ஆண்டில் உலகம் அழியுமா அதிர்ச்சி ஆய்வு.!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-NYOWZCR8-yg/TyMJ6jrtjcI/AAAAAAAAAWk/gjv3nhEFy6I/s72-c/sad_man.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-9051899411041299788</id><published>2012-01-27T13:19:00.001+01:00</published><updated>2012-01-27T13:21:15.639+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>தமிழ்நாட்டில் சிறிலங்காவின் பொருட்களுக்குத்  தடை...! நாம் எப்போது..?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-qNsjLJQpRdM/TyKWcQ8vjXI/AAAAAAAAC3s/0UjUihq2B6s/s1600/01-05.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 195px;" src="http://1.bp.blogspot.com/-qNsjLJQpRdM/TyKWcQ8vjXI/AAAAAAAAC3s/0UjUihq2B6s/s200/01-05.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702285490534714738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இலங்கைப் பொருள் களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப்  பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.&lt;br /&gt;அது சரி...!புலம்பெயர் தமிழர்கள் நாம் எப்போது தடைவிதிக்கப்போகிறோம்..?&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-9051899411041299788?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/9051899411041299788/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=9051899411041299788&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/9051899411041299788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/9051899411041299788'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_2723.html' title='தமிழ்நாட்டில் சிறிலங்காவின் பொருட்களுக்குத்  தடை...! நாம் எப்போது..?'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-qNsjLJQpRdM/TyKWcQ8vjXI/AAAAAAAAC3s/0UjUihq2B6s/s72-c/01-05.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-1939551685887895235</id><published>2012-01-27T13:08:00.001+01:00</published><updated>2012-01-27T13:12:16.798+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஐ.நா தலைமமையக்திலிருந்து பெருந்தொகை போதைப் பொருள் மீட்பு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-yKzx44bXGfc/TyKUkdC7MxI/AAAAAAAAC3U/fwlYFD9yDwo/s1600/uno.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://1.bp.blogspot.com/-yKzx44bXGfc/TyKUkdC7MxI/AAAAAAAAC3U/fwlYFD9yDwo/s200/uno.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702283432197567250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் பிரிவிலிருந்து கொக்கைன் எனப்படும் ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறிக்கப்பட்ட பை ஒன்றிலிருந்து 16 கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தப் பையில் பெயர் விபரங்கள் பொறிக்கப்படாதபோதிலும் மெக்சிக்கோவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இந்தப் பை தவறுதாலாக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-1939551685887895235?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/1939551685887895235/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=1939551685887895235&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/1939551685887895235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/1939551685887895235'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_47.html' title='ஐ.நா தலைமமையக்திலிருந்து பெருந்தொகை போதைப் பொருள் மீட்பு'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-yKzx44bXGfc/TyKUkdC7MxI/AAAAAAAAC3U/fwlYFD9yDwo/s72-c/uno.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5080981862532934947</id><published>2012-01-27T08:51:00.002+01:00</published><updated>2012-01-27T08:56:40.764+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பிள்ளையானை கூட்டமைப்பு சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாள். பல்கலைக்கழக பழைய மாணவர்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-6dl1AhoK7C8/TyJYrUblupI/AAAAAAAAC3I/bOB1VaEsyXM/s1600/tna.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 107px;" src="http://3.bp.blogspot.com/-6dl1AhoK7C8/TyJYrUblupI/AAAAAAAAC3I/bOB1VaEsyXM/s200/tna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702217579446516370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு மாகாண முதலமைச்சரை கூட்டமைப்பு சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாளாக துக்கதினம் அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;இன்னல்கள் இடையுறுகள் மத்தியில் இணைந்த வட- கிழக்கில் அதி உச்ச ஆணையை பல அச்சுறுத்தல் ஆபத்து நிறைந்த சூழலிலும் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மண்ணில் தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்ததற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைமையும் செய்த சூழ்ச்சிகளை யாரும் எளிதில் மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நிலையில் இடம்பெற உள்ள சந்திப்புநாளை கிழக்கு மாகாணத்தில் துக்க தினமாக அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்களைக் கழக பழைய மாணவர்கள் அவசர வேண்டுகேள் விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் வழங்கிய ஆணையை மதித்து நடக்க வேண்டும் மாறாக மிதித்து நடக்கும் செயற்பாடு வாக்களித்த மக்களை இனிவரும் நாட்களில் இழப்பதற்கே வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு இக்கட்டான சூழலில் வட- கிழக்கில் தேர்தலை எமது மக்கள் சந்தித்து கூட்டமைப்பை வெற்றி பெற செய்தனர் என்பது உளகறிந்த உண்மை. அன்றைய தேர்தல் காலத்தில் சிங்களத்துடன் மட்டும் எம் சமூகம் போராட வில்லை அதனுடன் இன்று உங்களுக்கு மடல் எழுதிய சிங்களத்தின் கூலிப்படைகளுடனும் போராடியே வெற்றி வாகை சூடினோம் மறந்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் உங்களிடம் எதிர்பாத்தது எல்லாம் உரிமை வெல்லும் ராஜ தந்திர நகர்வுகளை முன்னெடுப்பதனை அதற்கு இன்று இலங்கை அரசுடனும் சர்வதேச அரசுகளுடன் பேசுசிறீர்கள் நல்லது அதை விடுத்து விதண்டாவாத அரசியல் செய்து சளைத்து எம் இனத்தையே பலவீனப்படுத்தியவர்களிடம் பேசுவதனால் என்ன பலனை நாம் அனுபவிக்கப் பேகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;இதயமும் உதிரமும் போன்ற வட- கிழக்கு இணைப்புத் தவிந்த மற்றைய அனைத்து விடயங்களிலும் பேசத் தயார் என தெளிவாக கூறுபவர்களிடம் இன்னமும் எதனைப் பற்றி பேசப் பேகிறீர்கள். ஒரு விடயம் மறைமுகமாக புலனாகிறது கடிதம் எழுதுபவர்களையும் அதற்கு பதில் அனுப்பும் உங்கள் கட்சியையும் இயக்குவது ஒரு சாரார் என எண்ண வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது தீர்வு எம்மை நாடி வந்த நிலையில் எல்லாம் அதனை மழுங்கடிக்க எதிரியும் நாம் நண்பன் என நினைத்தவனும் எமக்கு இழைத்த வரலாற்று சதிகளை எல்லோரும் நன்கறிவர் அதற்கு நீங்களும் விதிவிலக்கல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக இவ்வளவு எதிர் வினை தெரிந்தும் சந்திப்பு இடம் பெறுமாக இருந்தால் அன்றய நாள் கிழக்கில் கூட்டமைப்பின் அஸ்தமனத்தின் ஆரம்ப நாள் என்பதை கூட்டமைப்பு தலைமைகள் கிழக்கின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மனதில் இருத்துவது இன்றய காலத்தின் கருத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கூட்டம் மாணவர் சமூகத்தின் முன்னால் கட்சிகள் எல்லாம் இரண்டாம் நிலை என்பதை சகலரும் நன்கறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய மாணவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகம்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5080981862532934947?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5080981862532934947/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5080981862532934947&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5080981862532934947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5080981862532934947'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_27.html' title='பிள்ளையானை கூட்டமைப்பு சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாள். பல்கலைக்கழக பழைய மாணவர்கள்'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-6dl1AhoK7C8/TyJYrUblupI/AAAAAAAAC3I/bOB1VaEsyXM/s72-c/tna.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5091316230444740930</id><published>2012-01-26T14:50:00.001+01:00</published><updated>2012-01-26T14:55:09.901+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களின் தடுக்க முடியாத உரிமைக்கான தொடர்போராட்டம் .</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-bTsjLl4IJps/TyFbK9aevrI/AAAAAAAAC28/7HS1y28emkI/s1600/niithitheedi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 142px;" src="http://1.bp.blogspot.com/-bTsjLl4IJps/TyFbK9aevrI/AAAAAAAAC28/7HS1y28emkI/s200/niithitheedi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701938847070207666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஐரோப்பிய பாராளுமன்றத்தில்(05 .02 .2012 ) இருந்து ஐ. நா (05.03 .2012 ) வரைக்கும் நடைபயணம் :&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை  உருவானது. காலம் காலமாக எமது இனம்  வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை  வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும்  என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ  மக்களின்  கனவை  நியமாக்கி  தமிழீழ  நிழலரசை  நிறுவியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது.  60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது விடுதலை வீரர்களையும் மற்றும் 3 இட்சத்திற்கும்  மேலான எமது உறவுகளையும்  குறிகிய நிலப்பரப்பில் அடைக்கப்பட்டு , உயிரா அல்லது விடுதலையா என்று சிங்களத்தாலும் அத்தோடு உலகத்தாலும் கேக்கப்பட்ட பொழுது தமது விடுதலை தான் வேணும் என்று தமது உயிர்களை கொடுத்தார்கள் எமது மாவீரர்களும் மக்களும். நிலத்தில் போராட்டம் மௌனித்தது.  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை  புலம்பெயர் மக்கள  தொடர்ந்து  ஏந்தி செல்கிறார்கள் .&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு  விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும்  உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே  தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரண்டரை  ஆண்டுகள் கடந்தும்  தமிழர்களுக்கு மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.&lt;br /&gt;உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற ஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை  எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட  முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும் . ஒரு தனிமனிதனால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் குறிகிய காலத்தில் தேசிய மக்கள் போராட்டமாக மாறியது. அதே போல் இன்றைய காலத்திலும் பல்வேறு காரணத்தால் மக்கள் பங்களிப்பு அதிகமாக இல்லை என்றாலும் எமது போராட்டம் விரிவடைந்து மிக விரைவில் மக்கள் போராட்டமாக வலுவாகும் காலம் விரைவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் மக்களும்  சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது  .&lt;br /&gt;&lt;br /&gt;புலத்தில் பிரித்தானியாவில்  இருந்து   சிவந்தன் தொடக்கம் சுடர்விட்டு எரியத் தொடங்கிய நீதியின் நடைப்பயணம்  ஜெகன் அங்கிள் தொடர்ந்து, டென்மார்க் உணர்வாளர்களிடம்  விரிந்து, தமிழக உறவுகளிடம் பரந்து, ஜேர்மன் இளையோர்களின் ஈருருளிப்  பயணத்தை அடுத்து மீண்டும் டென்மார்க் உணர்வாளர்களிடம் ஈருருளிப்  பயணமாக மாறி தொடர்ந்து  சென்ற ஆண்டு  யூலை மாதத்தில்  பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து ஆறு தேசிய உணர்வாளர்கள் மூலம் பாரீஸ் நகரத்தை நோக்கி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடர்ந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;இன்று  எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வகையில் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்(05 .02 .2012 ) இருந்து ஐ. நா (05.03 .2012 ) வரைக்கும் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இறுதி நாள் அன்று மாபெரும் மக்கள் எழுட்சி நிகழ்வும் நடைபெறும் . அதே நேரத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடர் விடையமாக  கடந்த பல வாரங்களாக நாடுகள் வாரியான அரசியல் வேலைத்திட்டங்கள் , மற்றும் அரசியல் சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )&lt;br /&gt;&lt;br /&gt;தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர் மக்கள் அவை- யேர்மனி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-XhrUfqa4WyM/TyFa6dSOGDI/AAAAAAAAC2w/zN3fNKE5hvw/s1600/niithitheedi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://3.bp.blogspot.com/-XhrUfqa4WyM/TyFa6dSOGDI/AAAAAAAAC2w/zN3fNKE5hvw/s400/niithitheedi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701938563567720498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-jKv4dx_dM8M/TyFa50Cc09I/AAAAAAAAC2o/UfX_bK_NZK0/s1600/y-karupputhinam%252520%25283%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 331px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-jKv4dx_dM8M/TyFa50Cc09I/AAAAAAAAC2o/UfX_bK_NZK0/s400/y-karupputhinam%252520%25283%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701938552495723474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-DNHypiSaJHo/TyFa5rCWvTI/AAAAAAAAC2Y/q7jL58WZxpc/s1600/y-karupputhinam%252520%25284%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 331px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-DNHypiSaJHo/TyFa5rCWvTI/AAAAAAAAC2Y/q7jL58WZxpc/s400/y-karupputhinam%252520%25284%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701938550079405362" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5091316230444740930?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5091316230444740930/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5091316230444740930&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5091316230444740930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5091316230444740930'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_26.html' title='நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களின் தடுக்க முடியாத உரிமைக்கான தொடர்போராட்டம் .'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-bTsjLl4IJps/TyFbK9aevrI/AAAAAAAAC28/7HS1y28emkI/s72-c/niithitheedi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-8879370252608683051</id><published>2012-01-25T16:27:00.003+01:00</published><updated>2012-01-25T16:48:52.186+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>மரணத்திருவிழா இப்படியும் நடக்குது.!</title><content type='html'>உலகில் மரணத்திருவிழா என்று கேள்விப்பட்டு இருந்திருக்க மாட்டீர்கள் அல்லவா..?&lt;br /&gt;அப்படி இருந்த இந்த உலகத்தின் லண்டனில் உள்ள சவுத்பேங்க் மையத்தில் ‘மரண திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் 10 நாள் கண்காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.&lt;a href="http://3.bp.blogspot.com/-NqDyfsRypZs/TyAkD9eJo7I/AAAAAAAAAWU/VHU2sY5Sg-c/s1600/coffins_festival_003-300x198.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 198px;" src="http://3.bp.blogspot.com/-NqDyfsRypZs/TyAkD9eJo7I/AAAAAAAAAWU/VHU2sY5Sg-c/s400/coffins_festival_003-300x198.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701596778710279090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதில் இடம்பெற்றுள்ள விதவிதமான இறந்த உடலை அடைக்கும் சவப்பெட்டிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.&lt;br /&gt;இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி வைப்பவர்கள் பற்றித்தான் அறிந்து வைத்திருப்போம் அல்லவா..?&lt;br /&gt;இப்பயல்லாம் இப்படி..&lt;br /&gt;பிடித்த அழகிலும், பிடித்த நிறத்திலும் சவ பெட்டிக்கு முற்பதிவுகள் கொடுக்கும் கலாசாரம் நமது இங்கிலாந்து என்று மகிழும் நாட்டிலும் பிற உள்ளிட்ட நாடுகளில் புதிதாக பரவ ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை சரவாணா என்பது போன்று தலையில கை வைத்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது யாருக்கு என்று தோன்றுகின்றதா..?&lt;br /&gt;எம்மைப்பொறுத்தளவில் மனச்சாட்சி இல்லாத மானம் கெட்டவர்களுக்கு என நினைக்கலாம்.&lt;br /&gt;செருப்புக்குள் அடைத்து புதைப்பதோ எரிப்பதோ எந்த வகையில் பொருளாக தமிழர்களுக்குப்புரியும்.?&lt;br /&gt;இது இவர்கள் அப்படியாக்கும்.!&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-8879370252608683051?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/8879370252608683051/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=8879370252608683051&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8879370252608683051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/8879370252608683051'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_5079.html' title='மரணத்திருவிழா இப்படியும் நடக்குது.!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-NqDyfsRypZs/TyAkD9eJo7I/AAAAAAAAAWU/VHU2sY5Sg-c/s72-c/coffins_festival_003-300x198.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6674971411570547287</id><published>2012-01-25T16:25:00.001+01:00</published><updated>2012-01-25T16:26:38.358+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வெனிசுலா அதிபருக்கு டாக்டர்கள் 12 மாத கெடு!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-hu9LLdcJsCM/TyAfImJRTPI/AAAAAAAAC2M/xAmmLjJYStg/s1600/cancer.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 154px;" src="http://2.bp.blogspot.com/-hu9LLdcJsCM/TyAfImJRTPI/AAAAAAAAC2M/xAmmLjJYStg/s200/cancer.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701591360789892338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் இன்னும் ஒரு ஆண்டுதான் உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் (57). சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாக பணியாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு அமைப்பை தொடங்கினார். அரசுக்கு எதிராக போராட்டம் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். 2 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த அவர் ஐக்கிய சோஷலிச கட்சியை தொடங்கினார். 1999-ல் அதிபரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சட்டத்தை மாற்றியமைத்த அவர் பல சட்ட திருத்தங்களையும் கொண்டு வந்தார். 2001-ல் மீண்டும் அதிபரானார். அவரை பதவிநீக்கம் செய்யும் வகையில் 2002-ல் நடந்த ராணுவ புரட்சி படுதோல்வியில் முடிந்தது. 2007-ல் நடந்த அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதிலும் போட்டியிடப் போவதாக சாவேஸ் அறிவித்துள்ளார். இதற்கிடையில், புற்றுநோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறார். டாக்டர்கள் கூறியதையும் கேட்காமல், வெனிசுலா நாடாளுமன்றத்தில் சாவேஸ் கடந்த 13-ம் தேதி தொடர்ச்சியாக 11 மணி நேரம் உரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘பொது கடமை நிறைய இருக்கிறது. அதை இடைஞ்சல் செய்யும் சிகிச்சை முறைகள் எனக்கு தேவையில்லை’’ என்றும் டாக்டர்களிடம் சாவேஸ் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;aஇந்நிலையில், அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த டாக்டர்கள் இன்னும் 9 முதல் 12 மாதங்கள் வரைதான் அவர் உயிருடன் இருப்பார் என்று கூறியிருக்கின்றனர். அதிர்ஷ்டம் இருந்தால் அக்டோபரில் அதிபர் தேர்தலை சந்திப்பார் என்றும் கூறியுள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6674971411570547287?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6674971411570547287/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6674971411570547287&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6674971411570547287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6674971411570547287'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/12.html' title='புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வெனிசுலா அதிபருக்கு டாக்டர்கள் 12 மாத கெடு!!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-hu9LLdcJsCM/TyAfImJRTPI/AAAAAAAAC2M/xAmmLjJYStg/s72-c/cancer.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6430526968946221220</id><published>2012-01-25T15:30:00.005+01:00</published><updated>2012-01-25T15:42:40.837+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இலங்கைத் தமிழனுக்கு  மரணச் சடங்கில் பங்கேற்க விசா மறுப்பு.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-W0jCTuiVoI0/TyAUJDy-hDI/AAAAAAAAC2A/TxZW98D26fE/s1600/SCCZEN_2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 100px;" src="http://1.bp.blogspot.com/-W0jCTuiVoI0/TyAUJDy-hDI/AAAAAAAAC2A/TxZW98D26fE/s200/SCCZEN_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701579274121544754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தந்தையின் மரணச் சடங்கில் கலந்து கொள்கின்றமைக்கு நியூசிலாந்து வர விண்ணப்பித்து இருந்த இலங்கைத் தமிழ் ஆண் ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துவான சுப்பையா மயில்வாகனம் ( வயது – 78 ) என்பவருக்கு 10 பிள்ளைகள். ஒருவர் மாத்திரம் மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி தங்கமுத்து, மகள் நிர்மலா, பேரக் குழந்தைகள் நால்வர் ஆகியோருடன் சுப்பையா மயில்வாகனம் நியூசிலாந்தில் வசித்து வந்தார். இவர்கள் நியூசிலாந்து பிரஜாவுரிமை பெற்றவர்கள். சுப்பையா மயில்வாகனத்தின் பிள்ளைகளில் அநேகர் இந்தியா அல்லது இலங்கையில் வசிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் சுப்பையா மயில்வாகனம் கடந்த 01 ஆம் திகதி இறந்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்களின் பாரம்பரியப்படி தந்தைக்கு உரிய இறுதிக் கிரியைகளை மகன்தான் கட்டாயம் செய்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் வாமதேவா இந்தியாவில் வசிக்கின்றார். விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவருக்கு இது வரை விசா வழங்கப்படவில்லை. இதனால் சுப்பையா மயில்வாகனத்தின் மரணச் சடங்கு இன்னமும் இடம்பெறவில்லை. சடலம் கடந்த 24 நாட்களாக பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மயில்வாகனத்தின் மகன் சட்டவிரோதமாகதான் இந்தியாவில் தங்கி உள்ளார் என்று நம்புகின்றனர் என்றும் இவர் விசா நிபந்தனையை மீறி நியூசிலாந்தில் தங்கக் கூடிய ஆபத்து காணப்படுகின்றமையால் விசாவை நிராகரித்து விட்டனர் என்றும் குடிவரவுப் பேச்சாளர் ஒருவர் ஓரிரு நாட்களுக்கு முன் தெரிவித்து உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மயில்வாகனத்தின் பெண் பிள்ளைகளில் ஒருவரான கமலரூபி என்பவர் இலங்கையில் வசிக்கின்றார். தகப்பனின் மரணச் சடங்கில் கலந்து கொள்கின்றமைக்கு விண்ணப்பித்து இருந்தார். இவர் இலங்கைக்கு திரும்பிச் செல்வார் என்கிற உத்தரவாதம் இல்லாமையால் இவருக்கான விசாவையும் நிராகரித்து உள்ளனர் என்று அதிகாரி அறிவித்து உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதாபிமானம் கருத்தில் கொள்ளப்படத்தான் வேண்டும், ஆனால் விசாவுக்கான தேவைப்பாடுகள், நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் குடிவரவு திணைக்களம் உறுதியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் விசா மறுப்புக்கு எதிராக குடிவரவு அமைச்சரிடம் மேன்முறையீடு செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மயில்வாகனத்தின் குடும்பத்தினர் மிகவும் மனம் உடைந்து போய் உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-szlLGMcWA_I/TyAT5XYtHKI/AAAAAAAAC10/T6I7_hnZlAo/s1600/SCCZEN_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-szlLGMcWA_I/TyAT5XYtHKI/AAAAAAAAC10/T6I7_hnZlAo/s400/SCCZEN_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701579004502154402" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6430526968946221220?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6430526968946221220/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6430526968946221220&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6430526968946221220'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6430526968946221220'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_9677.html' title='இலங்கைத் தமிழனுக்கு  மரணச் சடங்கில் பங்கேற்க விசா மறுப்பு.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-W0jCTuiVoI0/TyAUJDy-hDI/AAAAAAAAC2A/TxZW98D26fE/s72-c/SCCZEN_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-492858973672057244</id><published>2012-01-25T06:45:00.001+01:00</published><updated>2012-01-25T06:51:47.419+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>யாழ் கொழும்பு புதிய விமான சேவை இன்று ஆரம்பம்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Zbzx8vX0nmY/Tx-YYfqqdkI/AAAAAAAAAWI/cuXo4LDmP5k/s1600/405679_236072066472350_100002086741957_545854_798518223_n.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 158px; height: 106px;" src="http://1.bp.blogspot.com/-Zbzx8vX0nmY/Tx-YYfqqdkI/AAAAAAAAAWI/cuXo4LDmP5k/s400/405679_236072066472350_100002086741957_545854_798518223_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701443199859062338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் புதிய விமான சேவையொன்று இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.&lt;br /&gt;எக்ஸ்போ எயார் என்ற நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்திலும் இந்த நிறுவனம் வடக்கில் விமான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில், நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் இந்த விமானம் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலை 7 மணி மற்றும் மாலை 4.15 மணிக்கு கொழும்பிலிருந்து பயணம் செய்யும் குறித்த விமானம் யாழ்ப்பாணத்திலிருந்து காலை 8.45 மணி மற்றும் மாலை 4.45 மணிக்கு பயணம் செய்யும் எனக் குறிப்பிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழிப் பயணத்திற்காக 10000 ரூபா கட்டணமாக அறவீடு செய்யப்பட உள்ளதாகவும் இரு வழிப் பயணத்திற்கு 19100 ரூபா கட்டணமாக அறவீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-492858973672057244?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/492858973672057244/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=492858973672057244&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/492858973672057244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/492858973672057244'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_25.html' title='யாழ் கொழும்பு புதிய விமான சேவை இன்று ஆரம்பம்.'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Zbzx8vX0nmY/Tx-YYfqqdkI/AAAAAAAAAWI/cuXo4LDmP5k/s72-c/405679_236072066472350_100002086741957_545854_798518223_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-7254601046101625230</id><published>2012-01-24T19:33:00.001+01:00</published><updated>2012-01-24T19:36:16.734+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>ஸ்கைப் மூலம் பெற்றோரின் மரண நிகழ்வுகளை பார்க்கும் பிள்ளைகள்!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-cheaaalTfiU/Tx75xv5FjxI/AAAAAAAAC1o/V25W0a1OhyA/s1600/skype.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/-cheaaalTfiU/Tx75xv5FjxI/AAAAAAAAC1o/V25W0a1OhyA/s200/skype.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701268811362438930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நவீன உலகில் உச்சம் பெற, மனிதர்களுக்கிடையில் இருக்கின்ற பாசப் பிணைப்புக்களும் பிரிவடைந்து செல்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில் தாய் பிள்ளை பாசம், கணவன் மனைவி பாசம், சகோதர பாசம் எனப் பலப் பாசப் பிணைப்புக்கள் ஒரு சமூகக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து பிரிக்க முடியாத உறவாக, உண்மையான அன்பாக பிரகாசித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தற்போது உலா வருகின்ற நவீன யுகம் அத்தனை பாசங்களையும் உடைத்தெறிந்து, அனைத்தும் வெறும் வேசம் என்பதை எடுத்துக் காட்டி நிற்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் பணத்துக்காக, சொகுசு வாழ்க்கைக்காகத் தாங்கள் பெற்ற பிள்ளைகள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர் பெற்றோர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஒரு சுயநலம் என்று கூடச் சொல்ல முடியும். ஏனெனில் தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக பிள்ளைகளை தூரதேசம் அனுப்பி விட்டு கண்காணாத இடத்தில் அப் பிள்ளை என்ன செய்கின்றான் என்பது கூடத் தெரியாமல் அவனால் அனுப்பி வைக்கப்படும் பணத்தை அனுபவிப்பது என்பது ஒரு வகையில் சுயநலமே.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அதனால் அழிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள். எனவே தன் பிள்ளை உயிருடன் வாழ வேண்டும் என்பதற்காக தாங்கள் சேர்த்து வைத்த அத்தனை சொத்துக்களையும் விற்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட தன் பிள்ளை எங்கிருந்தாலும் சரி உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தாலிக் கொடியைக் கூட விற்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த தாய்மார்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தாலிக்கொடியை விற்று வெளிநாடு அனுப்பி வைத்த அந்தத் தாயின் மரண நிகழ்வுகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்கைப் மூலம் அங்கிருந்து பார்க்கின்றார்கள் பிள்ளைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிருடன் இருக்கும் போது ஒரு நாளாவது வந்து பார்க்காமல், அவர்கள் அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் விடுத்து, அவர்களின் இறுதி நிகழ்வுகளை ஸ்கைப் மூலம் பார்த்துக் கண்ணீர் விடுவதில் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாமல் பெற்றெடுத்தவர்களுக்கான அத்தனை கடமைகளையும் செய்யாது விடுத்து, அவர்கள் இறந்த பின் உற்றார், உறவினர், நண்பர்கள், அயலர்கள் என அனைவரையும் அழைத்து இறந்த பெற்றோர்களுக்குத் துவசம் கொடுப்பதில் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்த உலகத்தில் இதுதான் நடக்கின்றது. உயிருடன் இருக்கும் போது முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை விட்டு விட்டு, அவர்கள் இறந்த பின்னர் சடலத்தை அடக்கம் செய்ய சண்டை பிடிக்கும் எத்தனையோர் பிள்ளைகளும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் சொத்துக்களை அடைய வேண்டும் என்பதற்கான சண்டையாக இது இருக்குமே தவிர, உயிருடன் இருக்கும் அரவணைக்காத பிள்ளைகள் இறந்த பின் அடிபடுவதற்கு என்ன அர்த்தமாக இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் காரணம் பகட்டு வாழ்க்கை, முழுக்க முழுக்க சுயநலப் போக்கு மற்றும் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்போன்ற காரணங்கள்தான் ஆதிகாலம் தொட்டு வந்த அத்தனை உறவுகளின் பாசப் பிணைப்புக்களில் பிரிவுகளை ஏற்படுத்தியவை. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே பெற்றோர்கள் உயிருடன் இல்லாதபோது வராத பிள்ளைகள் இறந்த பின்னர் போட்டி போட்டுக் கொண்டு மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதென்பது தேவையற்ற ஒன்று.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-7254601046101625230?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/7254601046101625230/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=7254601046101625230&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7254601046101625230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7254601046101625230'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_2452.html' title='ஸ்கைப் மூலம் பெற்றோரின் மரண நிகழ்வுகளை பார்க்கும் பிள்ளைகள்!!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-cheaaalTfiU/Tx75xv5FjxI/AAAAAAAAC1o/V25W0a1OhyA/s72-c/skype.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-4522292251589509355</id><published>2012-01-24T15:55:00.001+01:00</published><updated>2012-01-24T15:58:05.061+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>மனிதாபினம் இல்லாத அடுத்த அரக்கர்களின் கொலைக்களம்.!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-CDPajOZHdKM/Tx7G13sdzxI/AAAAAAAAAV8/0u-fU4plBis/s1600/3539631979.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 264px;" src="http://1.bp.blogspot.com/-CDPajOZHdKM/Tx7G13sdzxI/AAAAAAAAAV8/0u-fU4plBis/s400/3539631979.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701212807083446034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் இராணுவத்தினரை ஒன்றாக நிற்க வைத்து கையையும் கண்ணையும் கட்டிய பிற்பாடு தலிபான் போராளி ஒருவரால் சுட்டுக் கொல்லப்படும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளிவந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;15 இராணுவத்தினரை நிற்க வைத்து AK-47 ரக துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்படும் அதிர்ச்சிக் காட்சிகள் காணொளியாக வெளியாகியுள்ளன.&lt;iframe width="425" height="315" src="http://www.youtube.com/embed/QXeRRKoErDs" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறித்த வீடியோக் காட்சிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவத்தால் பாகிஸ்தானிய அரசும், இராணுவமும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-4522292251589509355?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/4522292251589509355/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=4522292251589509355&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4522292251589509355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4522292251589509355'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_7885.html' title='மனிதாபினம் இல்லாத அடுத்த அரக்கர்களின் கொலைக்களம்.!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-CDPajOZHdKM/Tx7G13sdzxI/AAAAAAAAAV8/0u-fU4plBis/s72-c/3539631979.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6894629026386268342</id><published>2012-01-24T13:55:00.001+01:00</published><updated>2012-01-24T14:04:45.014+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>மகசின் சிறையில் கலவரம் 21 பேர் படுகாயம்  பதற்றநிலையில் கைதிகள்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-7A6psXEhe64/Tx6sYOwHQDI/AAAAAAAAC1c/rS6n-yHDbfk/s1600/pri-300_1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 93px;" src="http://4.bp.blogspot.com/-7A6psXEhe64/Tx6sYOwHQDI/AAAAAAAAC1c/rS6n-yHDbfk/s200/pri-300_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701183710574362674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகரை நீக்கக் கோரி சிறைக் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மோதலையடுத்து சிறைச்சாலை பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டதுடன் இதன்போது சுமார் 21 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிக்கூடியதாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்திற்கு முன் இந்த சிறைச்சாலைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் எமில்ரஞ்சன் கைதிகளுடன் கடுமையாக நடந்துகொள்வதற்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை சிறைச்சாலை அமைச்சின் செயலாளர் இந்தச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தபோது குறித்த சிறைச்சாலை அத்தியட்சகரை இடமாற்றம் செய்யுமாறு அங்குள்ள 1800 கைதிகளும் சிறைச்சாலைக்குள் ஆரப்;பாட்டம் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையே தற்போது கலவரமாக மாறியுள்ளது. இதனால் தமிழ் அரசியல் கைதிகளும் அச்சத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்புக்காக இராணுவ அதிகாரிகள் குவிக்கப்பட்டு இப்பகுதி வீதிகளை தற்காலிகமாக மூடியுள்ளதுடன் இப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா பாதுகாப்புடன் இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6894629026386268342?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6894629026386268342/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6894629026386268342&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6894629026386268342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6894629026386268342'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/21.html' title='மகசின் சிறையில் கலவரம் 21 பேர் படுகாயம்  பதற்றநிலையில் கைதிகள்.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-7A6psXEhe64/Tx6sYOwHQDI/AAAAAAAAC1c/rS6n-yHDbfk/s72-c/pri-300_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-4046125126616483457</id><published>2012-01-24T13:46:00.000+01:00</published><updated>2012-01-24T13:55:03.067+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>இராணுவத்தால் அச்சுறுத்தப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்   - பிபிசி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-niGnI9GFm7k/Tx6qGrogV6I/AAAAAAAAC1Q/3p6FZrWPnPY/s1600/bbc.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 186px; height: 139px;" src="http://3.bp.blogspot.com/-niGnI9GFm7k/Tx6qGrogV6I/AAAAAAAAC1Q/3p6FZrWPnPY/s200/bbc.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701181210066180002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புனர்வாழ்வு பெற்று தற்போது மீளவும் சமூகத்துடன் இணைக்கப்பட்டு வடக்கில் வாழும் முன்னாள் புலி உறுப்பினர்களை அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடாமல் தூர விலகி இருக்குமாறு, சிறிலங்கா இராணுவம் அச்சுறுத்தி வருவதாக உள்ளுர் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக மக்கள் போராட்ட இயக்கத்துடன் [Peoples Struggle Movement - PSM)] இணைந்து செயற்படவேண்டாம் என முன்னாள் புலி உறுப்பினர்களிடம் சிறிலங்கா இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக, வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவரான MK சிவாஜிலிங்கம், பிபிசி சந்தேசியாவிடம் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;"இது அவர்களின் அரசியல் உரிமையை மறுப்பதாக உள்ளது" எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பே மக்கள் போராட்ட இயக்கமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்கா இராணுவத்தினர் இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய முன்னாள் போராளிகளின் செயற்பாடுகளை சிறிலங்கா காவற்துறையினர் கண்காணித்துவரும் அதேவேளையில், இவர்களின் விடுதலைக்குப் பின்னர் இவர்கள் தொடர்பான எந்தவொரு செயற்பாடுகளிலும் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புவாராய்ச்சி, பிபிசி சிங்களசேவையிடம் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;"சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்" என திரு.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைமையானது தற்போது வன்னி மற்றும் யாழ் குடாநாடு முழுமைக்கும் பரவியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;"இவ்வாறு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒரு தொகுதியினர் வாரத்தில் ஒரு தடவையும் மற்றைய தொகுதியினர் மாதத்தில் ஒரு தடவையும் சிறிலங்கா இராணுவ முகாமிற்குச் சென்று அறிக்கையிட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்" எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா இராணுவத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற பீதியினால் இவர் இது தொடர்பான குறிப்பிட்ட சில விபரங்களைத் தர மறுத்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறிருப்பினும், இப்பிரச்சினை தொடர்பாக உள்ளுர் ஊடகங்களோ அல்லது உள்ளுர் தலைவர்களோ இராணுவத்திடம் முறைப்பாடு செய்யவில்லை என பிரிகேடியர் ஹப்புவாராய்ச்சி குறிப்பிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;"விடுவிக்கப்பட்ட முன்னாள் தமிழ்ப் புலி உறுப்பினர்கள் மீது சிறிலங்கா காவற்துறையினர் ஒரு ஆண்டு முழுமையும் கண்காணிப்பை மேற்கொள்வது உண்மையானதாகும்" என பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;"விடுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் தேவையற்ற ஏதாவது விடயங்களில் ஈடுபட்டால், அவர்கள் தொடர்பாக அத்தியாவசிய நடவடிக்கை எடுப்பதற்காகவே இவ்வாறு சிறிலங்கா காவற்துறையினர் அவர்களைக் கண்காணிக்கின்றனர்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;"அவர்களை சிறிலங்கா காவற்துறையினர் கண்காணிப்பது பிழையல்ல. ஆனால் அவர்களின் நாளாந்த வாழ்வில் அச்சுறுத்தலைச் சந்திப்பதால், இவ்வாறான தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதை அவர்கள் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்" எனவும் திரு.சிவாஜிலிங்கம் மீளவும் வலியுறுத்தியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;"சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னாள் புலி உறுப்பினர்கள் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மரணத்தைச் சந்திக்க வேண்டிவரும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-4046125126616483457?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/4046125126616483457/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=4046125126616483457&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4046125126616483457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4046125126616483457'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_4508.html' title='இராணுவத்தால் அச்சுறுத்தப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்   - பிபிசி'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-niGnI9GFm7k/Tx6qGrogV6I/AAAAAAAAC1Q/3p6FZrWPnPY/s72-c/bbc.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5284670681769446465</id><published>2012-01-24T13:38:00.002+01:00</published><updated>2012-01-24T13:48:16.813+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>நவநீதம்பிள்ளை இலைங்கை பயணம் ரத்து.  அரசு அதிர்ச்சியில்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-W_OD5XZkYeE/Tx6n9HBje9I/AAAAAAAAC1E/ZH1xKr94qPE/s1600/navanethem-pillay.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 154px;" src="http://4.bp.blogspot.com/-W_OD5XZkYeE/Tx6n9HBje9I/AAAAAAAAC1E/ZH1xKr94qPE/s200/navanethem-pillay.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701178846597053394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் அவ் விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டதால் கொழும்பு ஆட்சியாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை, இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதன் காரணமாகவே நவநீதம்பிள்ளை அம்மையார் தனது இலங்கைக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் தறுவாயில், மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் எடுத்துள்ள இந்த அதிரடியான தீர்மானத்தால் கொழும்பு அதிர்ச்சியடைந்துள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்திகரமாக அமையவில்லை என்று நவநீதம்பிள்ளை அம்மையார் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நம்பத்தகுந்த குற்றங்கள் பல குறித்து ஆணைக்குழு எந்த விதத்திலும் பதிலளிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கான தனது பயணத்தைப் புறக்கணிக்கப் போகிறார் என்று நவநீதம்பிள்ளை அம்மையான முன்னர் அறிவித்திருந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதால் அவர் தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டு பெப்ரவரி மாதம் இலங்கை செல்ல உத்தேசிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஆழமாக ஆராய்ந்துப் பார்த்த அவர், அறிக்கை திருப்திகரமாக அமையவில்லை எனக் கூறி தமது இலங்கை பயணத்தை மீண்டும் ரத்துச் செய்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, சுட்டிக்காட்டத் தவறிய விடயங்கள் தொடர்பாக தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அண்மையில் 105 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5284670681769446465?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5284670681769446465/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5284670681769446465&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5284670681769446465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5284670681769446465'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_24.html' title='நவநீதம்பிள்ளை இலைங்கை பயணம் ரத்து.  அரசு அதிர்ச்சியில்'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-W_OD5XZkYeE/Tx6n9HBje9I/AAAAAAAAC1E/ZH1xKr94qPE/s72-c/navanethem-pillay.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5653727376699201082</id><published>2012-01-23T18:45:00.004+01:00</published><updated>2012-01-23T19:22:13.894+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>தலையோடு போக வேண்டியது தலைப்பாகையோடு போன அதிர்ச்சி..!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-ORvHAihwQok/Tx2k_LP6seI/AAAAAAAAAVw/wsaRgHxIHok/s1600/ac9758f1aaa72379afdaf7a1d36672ad.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 304px;" src="http://2.bp.blogspot.com/-ORvHAihwQok/Tx2k_LP6seI/AAAAAAAAAVw/wsaRgHxIHok/s400/ac9758f1aaa72379afdaf7a1d36672ad.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700894108579181026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு போர் படைப்போராளிக்கு எப்போதும் வித்தைகளை நன்கு கற்பித்து ஆயுதங்களை எப்படிதுப்பாவனை செய்வது என அறிந்து சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு சில எழுதப்படாத விதிகள் (சட்டங்கள்) இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அதனடிப்படையில் துப்பாக்கியை பயன்படுத்தாத நிலையில் எவரையும் குறிபார்க்ககூடியவாறு வைத்திருக்க முடியாது என்பதுவும் ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அமெரிக்காவை சேர்நது துப்பாக்கி சுடும் வீரர் ஒருவர் எழுதப்படதாத அச்சட்டத்தை மறந்ததினால் தனது தலையை தானே இரண்டு ரவைகளால் பதம்பார்க்க நேரிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது துப்பாக்கியை ஆயத்த நிலையில்  வைத்தவாறு அதன் குழலை பார்க்க முற்பட்டவேளை துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது நல்ல காலம் தலையோடு போக வேண்டியது தலைப்பாகையுடன் போய்விட்டது போன்றதாகிற்று.&lt;iframe width="425" height="315" src="http://www.youtube.com/embed/FjDu5zwa4rM" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt; உண்மையிலே தலையில் அணிந்திருந்த தொப்பியின் முற்பகுதியினூடு ரவைகள் சென்றதனால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுள் நன்றாக இருக்கின்றது.&lt;br /&gt;ஆனால் போதிய பயிற்சியோ அல்லது அனுபவம் அல்லது அவதானம் இல்லை என்பது தான் கூற முடியும்...!&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5653727376699201082?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5653727376699201082/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5653727376699201082&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5653727376699201082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5653727376699201082'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_3548.html' title='தலையோடு போக வேண்டியது தலைப்பாகையோடு போன அதிர்ச்சி..!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ORvHAihwQok/Tx2k_LP6seI/AAAAAAAAAVw/wsaRgHxIHok/s72-c/ac9758f1aaa72379afdaf7a1d36672ad.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-2038291579008935136</id><published>2012-01-23T18:24:00.003+01:00</published><updated>2012-01-23T18:30:42.425+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சொந்த வீட்டின் அருகில் இருந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Aq1IIzIvue0/Tx2Ys7q6BMI/AAAAAAAAPz0/DHVPbuPl9vk/s1600/avalam.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 256px; height: 184px;" src="http://1.bp.blogspot.com/-Aq1IIzIvue0/Tx2Ys7q6BMI/AAAAAAAAPz0/DHVPbuPl9vk/s400/avalam.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700880601020236994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சொந்த வீட்டின் அருகில் இருந்து வீட்டிற்கு செல்ல முடியாத அவல நிலை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு தொடர்கின்றது என இலங்கை பாராளுமன்ற உறுப்பின சுமந்திரன் தெரிவித்தார்.நேற்று கனடியத் தமிழர் பேரவையின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் சிறப்பு அதீதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.”தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற முதுமொழி அறுவடை முடிந்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட வீட்டில் நாங்கள் சிறப்பாக வாழ்வோம் என்ற நம்பிக்கை தருவதாக அமைகின்றது.போரினால் இடப்பெயர்ந்த பல நூறு ஆயிரம் தாயகத்தில் உள்ள மக்கள் கூரைகளற்ற வீடுகளில் வாழ்கின்றார்கள்.  இன்னும் 200,000 மக்கள் தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். இவர்களில் அநேகமானவர்கள் இடைத்தங்கல் முகாம்களிலும், தற்காலிக முகாம்களிலும் கூடாரங்களிலும் தங்கள் சொந்த இடங்களிற்கு மிக அருகில் வாழ்கின்றார்கள். இவர்களால் தங்கள் வாழ்விடங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது ஆனால் போக முடியாமல் இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.&lt;a href="http://4.bp.blogspot.com/-Ab0Nu3RhAC0/Tx2ZKqguCMI/AAAAAAAAP0A/qyKC0b8ryZg/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2521.png"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 256px;" src="http://4.bp.blogspot.com/-Ab0Nu3RhAC0/Tx2ZKqguCMI/AAAAAAAAP0A/qyKC0b8ryZg/s400/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2521.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700881111810181314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இந்த அவலநிலையை தாயகத்தில் உள்ள வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ் குடா நாட்டின் வடகிழக்கு கரையோரத்தில் வாழும் மக்கள், கடற்கரையோரமாக இருக்கின்ற தெருவைத் தாண்டி தங்கள் சொந்த வீட்டுக்கோ, வாழ்வாதரத்தைத் தேடி மீன் பிடிக்க கடலுக்கோ செல்ல முடியாதவர்களாக தடுக்கப்பட்டு இருக்கின்றார்கள். தெருவுக்கு அந்தப் பக்கத்தில் தெற்கிலிருந்து கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றார்கள் என அவர் தெரிவித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;தாயகத்தில் இராணுவ பிரசன்ன மயமாக்கல் பாரிய பாரிய பிரச்சனையாக உள்ளது. அரசாங்கத்தின் தரவின்படி வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 18000 க்கு மேற்பட்ட விதவைகள் போரின் பின்னர் இருக்கிறார்க்ள் எனவும் இவர்களில் 30 தொடக்கம் 50 சதவீதமானவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் இளம் பாராயத்தியனராக இருக்கின்றார்கள். இவர்கள் தங்கள் வாழ்வாதரத்தைத் தொடர முடியாமல் உள்ளனர் எனவும் தெரிவித்த சுமந்திரன், இந்த பகுதிளில் 3 வருடங்களுக்கு மேலாக வீடுகளுக்கு செல்லாத இளம் இராணுவத்தினரால் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகின்றன. இந்த விடயத்தை அரச உயரதியகாரி ஒருவருக்குத் தெரிவித்த போது, தங்கள் இராணுவ கட்டளை அதிகாரி மிகவும் கடுமையானவர் இந்தவிடயங்களுக்கு அவர் இடம் கொடுக்க மாட்டார், இராணுவத்தினர் பெண்கள் மீது விருப்பினால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என பொறுப்பற்ற வகையில் பதிலளித்ததாக குறிப்பிட்ட அவர், உங்களால் எவ்வாறான வன்முறைகள் தற்போது நிகழ்கின்றன என்பதை அனுமானிக்க முடியும் என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;இவையெல்லாம் போர் முடிவடைந்த பின்னர் நிகழ்கின்ற வன்முறைகள். போரில் நீங்கள் தோற்கடிக்கப்பட்டால் நீங்கள் அனைத்தையும் இழந்து விடுகின்றீர்கள் என்ற சுமந்திரன், எங்கள் ஆயுதபோராட்டம் தோல்வியடைந்த போதும்  அதிஷ்டவசமாக நாங்கள் நவீன உலகத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் எங்ககள் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றன, இதனால் இராணுவ வெற்றி பெற்ற அரசினால் தனது மேலாண்மையைக் முற்றுமுழுதாகக் காட்டமுடியாமல் இருக்கின்றது. உலகம் தொடந்தும் எம் மக்கள் மீதனா இந்த அநீதியைப் பார்த்துக்கொண்டும் இருக்காது. கனடா இந்த விடயத்தில் முன்னிற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;சிறிலங்ககா அரசாங்கம் தற்போது கே.பி போன்ற புலிகளின் முன்னாள் சில சிரேட்ட உறுப்புனர்களை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம் என்று உலக நாடுகளை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. . கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  உலக நாடுகளை அழைத்து முதலாவது நல்லிணக்க மாநாட்டை நடத்தியது. 52 பேச்சாளர்களில் 3 தமிழர்கள் தான் இருந்தார்கள். இது முற்றிலும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு. இனங்களுக்கிடையிலான பிணக்குகளின் அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணது இந்த பிரச்சனை தீரப் போவதில்லை என தெரிவித்த சுமந்திரன் , உண்மை நிலையை உலகுக்கு விளக்குவதற்கான TNA  இன்  பிரச்சாரப் பயணம் தொடரும் என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;இலங்கை அரச அதிபர் மகிந்த  மீதோ அல்லது  இராணுவ தளபதிகள் மீதோ உரிமை மீறலுக்கு எதிராக நடவடிக்கைகளை வெளிநாடுகளில் எடுத்தால் , உள்நாட்டில் அவர்கள் மீதன ஆதரவு பெருகுகின்றது.TNA  ஆகிய நாங்கள் ஒன்றிணைந்த இலங்கைக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண விருப்புகின்றோம்  என்பதை இலங்கை அரசுக்கும் உலகநாடுகளுக்கும் சொல்ல விரும்புகின்றோம என்றார் அவர்..&lt;br /&gt; &lt;br /&gt;கடந்த வருடங்களில்  அரசுடன் பல தடவைகள் பேசி இருக்கின்றோம். இதில் அரச அதிபர் 13 ஆவது சட்டத்திருத்தத்திற்கு மேலான உரிமைகளை வழங்குவதாக உறுதியளிதிருந்தார். நடைமுறையில் கடந்த 25 வருடங்களில் அதிலுள்ள எந்த விடயங்களும் அமுல் செய்யப்படவில்லை. அதில் குறிப்பிடப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்துக்கு காணி மற்றும் காவல் துறை அதிகாரத்தைக் கூட தர அரசு மறுக்கின்றது. நாங்கள் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராக இருக்கின்றோம் என்றார் சுமந்திரன்.இந்த ஆண்டு ஜனவரி நடக்க இருந்த பேச்சுக்களை அரசாங்கம் புறக்கணித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-2038291579008935136?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/2038291579008935136/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=2038291579008935136&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2038291579008935136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2038291579008935136'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_9534.html' title='சொந்த வீட்டின் அருகில் இருந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை'/><author><name>۞உழவன்۞</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/S9afQpuvDuI/AAAAAAAAF4k/3XkjcUFE3JI/S220/ulavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Aq1IIzIvue0/Tx2Ys7q6BMI/AAAAAAAAPz0/DHVPbuPl9vk/s72-c/avalam.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6193102787715938159</id><published>2012-01-23T16:29:00.004+01:00</published><updated>2012-01-23T16:48:03.762+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>யாழில்! மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-ziq_wTLKDLg/Tx19S96SX0I/AAAAAAAAC04/5YQVU7-h9jg/s1600/y-suvaroddi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-ziq_wTLKDLg/Tx19S96SX0I/AAAAAAAAC04/5YQVU7-h9jg/s200/y-suvaroddi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700850468131069762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக கஸ்தூரியார் வீதி, திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில், போன்ற பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மாணவர்கள் துணிவுடன் அதனை அகற்றுவதையும் பார்க்க முடிந்தது . இந்து கல்லூரியில் காணப்பட்ட பிரசுரங்கள் மாணவர்களால் தீ இட்டு கொளுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்ற எச்சரிக்கையின் பின்னர், இதே அமைப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டு பின் 4 மாணவர்கள் கடத்தப்பட்டனர். மீண்டும் இது தலை தூக்கி இருப்பது பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7_uafSUte9M/Tx19F18UOSI/AAAAAAAAC0s/uOg1JnApTlU/s1600/y-suvaroddi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-7_uafSUte9M/Tx19F18UOSI/AAAAAAAAC0s/uOg1JnApTlU/s400/y-suvaroddi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700850242653796642" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6193102787715938159?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6193102787715938159/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6193102787715938159&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6193102787715938159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6193102787715938159'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_8461.html' title='யாழில்! மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும்.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ziq_wTLKDLg/Tx19S96SX0I/AAAAAAAAC04/5YQVU7-h9jg/s72-c/y-suvaroddi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6433572165300241688</id><published>2012-01-23T08:23:00.001+01:00</published><updated>2012-01-23T08:27:07.734+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை'/><title type='text'>எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! தமிழ்க் கவி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-kl5mwMoCMrk/Tx0LvhfFx0I/AAAAAAAAC0g/JWvEhAhsxaw/s1600/tamilkkavi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 127px; height: 88px;" src="http://3.bp.blogspot.com/-kl5mwMoCMrk/Tx0LvhfFx0I/AAAAAAAAC0g/JWvEhAhsxaw/s200/tamilkkavi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700725614391445314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தாயகத்தில் இருந்து அண்மையில் தமிழகம் சென்றிருந்த அவரை ஆனந்தவிகடன் செவ்விகண்டு வெளியிட்டுள்ளது. அதனை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.&lt;br /&gt;ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்ற பெண்ணைச் சந்தித்தோம். மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பெண்ணியவாதி என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, போருக்குப் பின்னர் வதை முகாமில் அடைக்கப்பட்டு, இப்போது வன்னி நகரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் உரையாடியதில் இருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;‘நீங்கள் சந்தித்த ஈழத்துக் கொடுமைகள் என்னென்ன?’&lt;br /&gt;‘பதுங்கு குழியே படுக்கும் பாய் ஆகவும் செத்துவிழும் பாடையாகவும் மாறிப்போனது எங்களது வாழ்க்கை. ஆளுக்கு ஒரு மாற்றுத் துணி, குழந்தைகளுக்குக் கொஞ்சம் பால், குடிக்கச் சிறிதளவு தண்ணீர், கொஞ்சம் பருப்பு என இதை மட்டுமே தூக்கிக்கொண்டு... ஷெல் அடிக்கும் திசைக்கு எதிராக... காற்று அடிக்கும் திசையை நோக்கிச் சென்று கொண்டே இருப்போம். ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்து அங்கு பதுங்கு குழி தோண்டுவோம். குழந்தைகளை அதில் படுக்கவைத்துவிட்டு, நாங்கள் களைப்பு தீருவதற்காகக் குழியின் மேல் அமர்ந்து இருப்போம். திடீரென ஷெல் தாக்குதல் ஏற்பட்டால், குழிக்குள் குதித்து விடுவோம். சில இடங்களில் மேற்கூரை அமைத்து, அதன் மேல், மணல் மூட்டைகளைவைத்து பாதுகாப்பாகச் சில நாட்கள் வசித்தும் இருக்கிறோம். அந்த நேரங்களில், உணவுக்காக நாங்கள் பட்டபாடு எதிரிக்குக்கூட நேரக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கு இருந்த கிணறுகள் எங்கள் தாகத்தையும் பல நேரங்களில் பசியையும் தணித்தன. பெரியவர்கள் நாங்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தாலும், பாலுக்கு அழும் குழந்தையை என்ன செய்வது? ரூ. 245 மதிப்புள்ள பால் மாவுப்பைகள் ரூ.2,000 வரை விற்கப்பட்டன. கடைசியாக, அது ரூ. 3,000-க்குப் போய்விட்டது. சாயத் தண்ணீர் குடித்துதான் எங்கள் பிள்ளைகள் பிழைத்தன. எங்கள் குடும்பம் ஓர் இடத்தில் வசித்தபோது, என் மகன் இறந்துவிட்டதாகத் தகவல் சொன்னார்கள். அந்த நேரத்தில் நான் என் பேரப்பிள்ளைகளுக்கு பால் மாவு வாங்குவதற்காக அலைந்துகொண்டு இருந்தேன். என் கவனம் முழுவதும் கதறிக்கொண்டு இருந்த குழந்தைகள் மீதே இருந்ததால், அவர்கள் கூறிய தகவலைக் கேட்டும், `இங்கு எங்கே பால் கிடைக்கிறது?? என்றுதான் விசாரித்துக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நேரம் அலைந்து கொஞ்சம் பால் மாவு வாங்கி வந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டேன். அன்று இரவுதான், திடீரெனத் தோன்றியது. மகன் இறந்துவிட்டதாகச் சொன்னார்களே என்று! சற்றுத் தொலைவில் என் மகள் ஒரு பதுங்கு குழியில் இருந்தாள். உடனே, சென்று அவளுக்குத் தகவல் சொன்னேன். அப்போதுகூட எங்களுக்கு அழுகை வரவில்லை. இதுதான் அனைத்து மக்களின் மனநிலை. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்குக் கண்ணீர் என்பதே கிடையாது. அது எந்தக் காலத்திலோ வற்றிவிட்டது.’&lt;br /&gt;&lt;br /&gt;‘நீங்கள் பிரபாகரனைச் சந்தித்து இருக்கிறீர்களா?’&lt;br /&gt;‘தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தேன். அங்கு, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். பல நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்த தலைவர், என்னைப் பல முறை அழைத்துப் பேசிப் பாராட்டி இருக்கிறார். நான்கு முறை அவரிடம் விருது வாங்கி இருக்கிறேன். மூன்று முறை அவருடன் சேர்ந்து உணவருந்தி இருக்கிறேன். என் நிகழ்ச்சிகள் குறித்த அவரது கருத்தை, பிறர் மூலமும் சொல்லி அனுப்பி என்னைப் பரவசப்படுத்தி இருக்கிறார். தமிழ்ப் பண்பாடு குறித்து நிறையப் பேசுவார். அவர் என்னுடைய விசிறி என்று சொல்லியதாகச் சொல்வார்கள். ஒரு முறை மேடை நாடகம் ஒன்று நடத்தினேன். அதற்கு வந்திருந்தவர், நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னை அழைத்துப் பாராட்டினார். அப்போது, நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் வந்திருந்த மெய்க்காப்பாளர்கள், `அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் இதற்கு மேல் அனுமதிக்க முடியாது? என்று கூறினர். தலைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றுச் சென்றார். தலைவரைப் பற்றிய நினைவுகள், அவருடைய கருத்துக்கள் என்னுள் இன்னும் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன... இருக்கும்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘பிரபாகரன் இறந்துவிட்டதாகச் சொல்வது உண்மையா?’&lt;br /&gt;‘2009 மே 19-ம் திகதி அவர் இறந்துவிட்டதாக இராணுவம் அறிவித்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு 14.05.2009ம் திகதி, தனது நண்பர்களுடனும் வளர்ப்பு நாய்களுடனும் கடற்கரையில் தலைவர் பிரபாகரன் நடந்து செல்வதை நான் பார்த்தேன். அப்போது, அவர் சிவிலியன் உடையில்தான் இருந்தார். (அதாவது புலிகளின் சீருடையில் இல்லை!) ஆனால், 19ம் திகதி பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக இராணுவம் அறிவித்தது. அது, போர் முனையில் இருக்கும் புலிகளை நிலைகுலையவைக்க இராணுவம் செய்த சதி என்றுதான் நம்பினோம். அதற்கு முன்பே போர்க்களத்தில் இருந்து அவரை வெளியேற்றத் தளபதிகள் எவ்வளவோ முயற்சி எடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தலைவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘கடைசி வரை தமிழர்களுக்காகப் போராடுவேன்’ என்று கூறிவிட்டார். குண்டடிபட்டு இறந்தது பிரபாகரன்தானா என்று இலங்கை இராணுவத்துக்கு மட்டும் அல்ல... அவர் உடலை அடையாளம் காட்டியவர்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. அதனால்தான், இன்னமும் மரணச் சான்றிதழ் தரவில்லை.’ ‘இறுதிக்கட்டப் போர் நடந்த நேரத்தில் பிரபாகரனுடைய திட்டம் என்னவாக இருந்தது என அறிவீர்களா?’ ‘போர் உக்கிரம் அடைந்திருந்த நேரத்திலும் நம்பிக்கையை இழக்காமல் மன உறுதியோடுதான் இருந்தார். 2008ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி இயக்கத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய தலைவர் பிரபாகரன், ‘இப்போது நம்மிடம் தேவையான அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆயுதங்கள் இல்லை. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் உதவியுடன் இலங்கை இராணுவம், நவீன ஆயுதங்களால் நம்மைத் தாக்குகிறது. இருந்தாலும், நாம் கடைசி வரை போராடுவோம். நான் வீரமரணம் அடைந்தால், இந்த உரிமைப் போரைத் தமிழர்கள் நிறுத்திவிடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அடுத்து யார் இருக்கிறார்களோ... அவர்கள் ஒற்றுமையுடன் இந்தப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இதுதான் நமது இலட்சியம்’ என்று முழங்கினார். 10 நிமிடங்கள்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது நானும் இருந்தேன். தலைவர் உடனே கிளம்பிச் சென்றுவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் கூரை பிரிக்கப்பட்டு, அங்கு கூட்டம் நடந்ததற்கான அடையாளமே இல்லாத அளவுக்குத் தடயங்கள் அழிக்கப்பட்டன.’&lt;br /&gt;&lt;br /&gt;‘இன்றைய நிலைமைகளைச் சொல்லுங்கள். மீள்குடியேற்றம் என்பது சரியாகத்தான் நடக்கிறதா? இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்த தமிழர்கள் தங்களுடைய சொந்த இடத்துக்கு முழுமையாகத் திரும்பிவிட்டார்களா?’ ‘50 சதவிகிதத் தமிழர்கள்தான் இதுவரை விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கும் வீடுகள் இன்னும் கட்டித் தரப்படவில்லை. நாலு தகர ஷீட், நான்கு கொம்புகள், நாலு மூட்டை சிமென்ட் இவைதான் கொடுக்கின்றனர். இதை வைத்து நாமாக வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். இலங்கை இராணுவம் இதுவரை 50 வீடுகளைத்தான் தமிழர்களுக்குக் கட்டித் தந்துள்ளது. தமிழர்கள் வசித்த பகுதிகளில், சிங்களர்களும் இராணுவத்தினரும் குடி அமர்த்தப்பட்டு உள்ளனர். இராணுவத்தினர் பல்வேறு தொழில்களைத் தொடங்கிவிட்டனர். சலூன் கடைகூட இராணுவ வீரர்கள்தான் நடத்துகின்றனர். போரில் ஏராளமான குண்டுகள் விழுந்ததால், பல இடங்களில் விவசாயம் செய்யும் தன்மையை நிலம் இழந்துவிட்டது. தமிழர்கள் கூலி வேலைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. அவர்களின் அக வாழ்க்கை மட்டும் அல்ல... புற வாழ்க்கையும் இருட்டாகத்தான் இருக்கிறது’&lt;br /&gt;&lt;br /&gt;‘இப்படிப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்புகிறீர்களா?’ ‘நிச்சயமாக! இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம்: எஸ்.கோபாலகிருஷ்ணன்&lt;br /&gt;நன்றி - ஆனந்தவிகடன்&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6433572165300241688?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6433572165300241688/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6433572165300241688&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6433572165300241688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6433572165300241688'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_1543.html' title='எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! தமிழ்க் கவி'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-kl5mwMoCMrk/Tx0LvhfFx0I/AAAAAAAAC0g/JWvEhAhsxaw/s72-c/tamilkkavi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-160854557853950059</id><published>2012-01-23T08:22:00.000+01:00</published><updated>2012-01-23T08:23:26.041+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பற்க்கு இராஜதந்திரி்கள் ஆலோசனை.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-Nnr1ipx3fyk/Tx0K3-yFZnI/AAAAAAAAC0U/-1CBuicTjDw/s1600/imagesCA.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/-Nnr1ipx3fyk/Tx0K3-yFZnI/AAAAAAAAC0U/-1CBuicTjDw/s200/imagesCA.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700724660183066226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கும் வகையிலான இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவாவில் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் ஒரு கட்டமாக, கடந்தவாரம் ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் பங்கேற்ற, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர் அனைத்துலக விசாரணையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் மற்று்ம் அனைத்துலக மன்னிப்புச்சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு வழங்குவோர் மத்தியில் இவர் உரையாற்றியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரை அனைத்துலக சமூகத்தின் ஒருபகுதி அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வரப்போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்களில் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது குறித்தே இந்த வட்டமேசைக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சம்பெர்லெய்ன், கனேடிய நிரந்தரப் பிரதிநிதி எலிசா கொல்பேர்க், பிரித்தானிய நிரந்தரப் பிரதிநிதி பீற்றர் கொடஹாம், நோர்வேஜிய நிரந்தரப் பிரதிநிதி ஸ்டீபன் கொங்ஸ்ராட், பிரான்ஸ் நிரந்தரப் பிரதிநிதி ஜீன்-பப்ஸ்ரி மத்தி, ஜேர்மனின் நிரந்தரப் பிரதிநிதி ஹான்ஸ் சூமேச்சர், அவுஸ்ரேலிய நிரந்தரப் பிரதிநிதி பீற்றர் வூல்கொட், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தரப் பிரதிநிதி மேரிஅஞ்சலா சப்பியா, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் செயலகப் பிரதிநிதி றொரி மொங்ரோவன், அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிலின்ரர், ஆசிய அமைப்பின் பிரதிநிதி பூஜா பட்டேல், மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி பிலிப்பி டாம், அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் பிரதிநிதி அலெக்ஸ் கொன்டே, அனைத்துலக வேல்ட் விசன் பிரதிநிதி பெரிஸ் கைன் ஆகியோர் இந்த வட்டமேசைக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்துக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-160854557853950059?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/160854557853950059/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=160854557853950059&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/160854557853950059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/160854557853950059'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_23.html' title='ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பற்க்கு இராஜதந்திரி்கள் ஆலோசனை.'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Nnr1ipx3fyk/Tx0K3-yFZnI/AAAAAAAAC0U/-1CBuicTjDw/s72-c/imagesCA.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-2125713579771277326</id><published>2012-01-22T21:05:00.010+01:00</published><updated>2012-01-22T21:20:04.864+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பெற்ற பிள்ளைகளுக்கு முன்னால் விபச்சாரத்தில் ஈடுபடும் இன்றய இந்த பெற்றோர்கள்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-ZgLgknKm-z4/TxxtVe6B5QI/AAAAAAAAAVk/OQp1zNES4aw/s1600/sexxxx_trinco_01.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-ZgLgknKm-z4/TxxtVe6B5QI/AAAAAAAAAVk/OQp1zNES4aw/s400/sexxxx_trinco_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700551444185343234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் இரவு நேரத்தில் விபச்சாரம் நடாத்தப்பட்டு வருவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பகல் நேரங்களில் சிறுபிள்ளைகளைக் காண்பித்துத் தனது வறுமை நிலைமையைக் கூறி பிச்சை எடுத்து பிழைப்பதுடன், இரவு நேரத்;தில் மேலதிக பணத்தை ஈட்டிக் கொள்வதற்காக பெற்ற பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலைக்குச் செல்லும் வயதில் பிச்சைக்காக கூட்டிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு அரச திணைக்களங்களும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சையெடுக்கும் சிறுவர்களின் வீதம் அதிகரித்து வருவதாக சிறுவர் அபிவிருத்தி அமைப்பு (சீ.டி.ஓ) தெரிவித்திருந்தும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.&lt;br /&gt;பிரபல பாடசாலைக்கு முன்பாகவும், கோயில் மற்றும் முஸ்லிம்களின் சியாரம் போன்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானங்களிலேயே இவ் விபச்சாரம் நடைபெற்று வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு துர்வார்த்தைப் பிரயோகங்களைப் பாவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைக்காரர்கள் மாதிரி விபச்சாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை தத்தமது பகுதிகளுக்கு அனுப்ப பொலிஸார் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதி மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.&lt;iframe width="350" height="315" src="http://www.youtube.com/embed/Gk32Dps_tPQ" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;அண்மைக் காலத்தில் இந்து மயானத்தில் அரங்கேறிய விபச்சாரமும் பிரபல பாடசாலைக்கு முன்பாக நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-2125713579771277326?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/2125713579771277326/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=2125713579771277326&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2125713579771277326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/2125713579771277326'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_5372.html' title='பெற்ற பிள்ளைகளுக்கு முன்னால் விபச்சாரத்தில் ஈடுபடும் இன்றய இந்த பெற்றோர்கள்!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ZgLgknKm-z4/TxxtVe6B5QI/AAAAAAAAAVk/OQp1zNES4aw/s72-c/sexxxx_trinco_01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-7057069697497493880</id><published>2012-01-22T20:23:00.006+01:00</published><updated>2012-01-22T20:56:24.956+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சோதிடத்தில் நம்பிக்கை உண்டு என்பதை அறிந்த அமெரிக்கா.!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-nw6H4PLkWps/Txxo-nhi6WI/AAAAAAAAAVY/Zklx4SMs7Ic/s1600/images.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-nw6H4PLkWps/Txxo-nhi6WI/AAAAAAAAAVY/Zklx4SMs7Ic/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700546653315066210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான வே. பிரபாகரன் அண்ணனுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்தமை இன்றுள்ள அதிசயம் அல்ல.&lt;br /&gt;எனினும் அமெரிக்கா அறிவித்தமை அதிசயமாகும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இன்று சில இணையத்தளம் அறிமுகம் செய்தமையானது மத வெறியாளர்களுக்கும் பக்தி வரும் தானே..?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் இந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளத்திற்கு நன்றிகள் தெருவிப்பதில் மகிழ்சிகள் அடைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தி ஏன் வெளியிட்டோம் தெரியுமா..?&lt;br /&gt;அண்ணன் பிரபாகரன் சோதிட நம்பிக்கையானவர் என்பதை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் – இந்துக்களின் பாரம்பரிய சோதிடம் இது ஒரு ஆய கலையில் ஒரு கலை.&lt;br /&gt;இது மிகவும் வித்தியாசமானது இதன் மேல் பலர் நம்பிக்கையின்படி மிகவும் அதிட்டத்துக்கு உரிய எண்கள் என்று இதன் வகையில் உள்ளதை அறிந்து நடந்து மகிழ்வதும் கவலை அடைவதும் ஏமாறுவதும் உண்டுதான் இதில் ஐந்து எண் மிகச்சிறந்த அதிட்டமானதாக  நம்பப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்காரணத்தால்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மொத்தம் ஐந்து பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிராந்திய தளபதிகளை பிரபாகரன் நியமித்துக் கொண்டார் என்று அமெரிக்கா தற்போது சோதிட ஆராச்சி செய்தது போன்று தெரிந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியனவே ஐந்து பிராந்தியங்களும். வவுனியா பிராந்தியத்துக்குள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், மட்டக்களப்பு பிராந்தியத்துக்குள் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களும் அடங்கப் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்துக்கு கிட்டுவும், மன்னாருக்கு ராதாவும், மட்டக்களப்புக்கு குமரப்பனும் பிராந்திய தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை, விசுவாசம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிராந்திய தலைவர்களை தலைவர் பிரபாகரன் அண்ணா நியமித்து இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராசதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீசு மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ அண்ணன் தெய்வீக மானவர் தானே...?&lt;br /&gt;சோழன் மன்னனும் அண்ணனும் தெய்வீக பக்தியானவர்கள் ஆலயங்களையும் மதங்களையும் சிதைப்பவர் அல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-7057069697497493880?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/7057069697497493880/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=7057069697497493880&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7057069697497493880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7057069697497493880'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_7033.html' title='சோதிடத்தில் நம்பிக்கை உண்டு என்பதை அறிந்த அமெரிக்கா.!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-nw6H4PLkWps/Txxo-nhi6WI/AAAAAAAAAVY/Zklx4SMs7Ic/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-244271644868243588</id><published>2012-01-22T11:20:00.007+01:00</published><updated>2012-01-22T12:10:31.024+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கசூரினாவில் நடக்கும் அந்தரங்கம்.!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-JwPYp3ZdFHs/Txvre_kw5jI/AAAAAAAAAVM/n0PRpJ8mgBE/s1600/0000%2B344.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-JwPYp3ZdFHs/Txvre_kw5jI/AAAAAAAAAVM/n0PRpJ8mgBE/s400/0000%2B344.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700408671061730866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டக்கிளசு தேவானந்தாவினால் திறக்கப்பட்ட யாழ்ப்பாணம்,காரைநகர் கசூரினா க் கடற்கரையில் தொடரும் கலாசாரச் சீரழிவுகள்.&lt;br /&gt;இப்படி பல தடவை எமக்கு வந்த செய்திகள் அதிகம் அதில் புகைப்படம் காணொளிகள் என பலதும் பத்துமாக வந்தவண்ணமே இருக்கின்றது.&lt;br /&gt;நாங்கள் நாகரீகம் கருதி வெளியிட முடியாதவண்ணம் தவிக்கின்றோம். &lt;br /&gt;எனினும் இந்தப்படத்தை கட்டாயம் வெளியிடுங்கள் என்று சமுக அக்கறையாளர்கள் தந்துள்ளனர்.&lt;br /&gt;இதை வெளியிட முடியாது விட்டால் இதற்கு நீங்கள் உடந்தை என்று அர்த்தம் என்று எச்சரிக்கையாகவும் ஊடகத்தின் கவனத்தை எடுக்கவேண்டும் என்றும் கவலை தரும் வண்ணமாக செய்திகள் தந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு நடப்பது தான் என்ன..?&lt;br /&gt;காமக்களியாட்டமாக நடக்கின்றது.&lt;br /&gt;அங்குள்ள பற்றை புதர்களில் பதுங்கி புதிய காதலர்கள் என்றும் விபச்சார விலை மாதர்கள் இரகசிய உணர்வாடல்களாளர்கள் என பன் முகமாக ஆசைகளால் எமது நாட்டை சிதைக்கின்றனர்.எத்தனை அவலம்..?&lt;br /&gt;அந்த வகையில் தான்..&lt;br /&gt;பெண்கள் பொது இடத்தில் வைத்து ஆடைகள் மாற்றுதல் மேலைநாட்டு கலாச்சாரம் போன்றவற்றை எமது கலாச்சாரத்துக்கு மாறாக செயற்படும் அவலம் ,காரைநகர் கசூரினாக் கடற்கரையில் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றது.&lt;br /&gt;இப்படி பல செய்திகளால் நாங்கள் நொந்து வெந்து விடுகின்றோம்.&lt;br /&gt;இந்த அவலம் நிழலாக எங்கள் கலாச்சார கோபச்சீற்றம் காரணத்தால் தான் வெளியிடுகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.!&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருந்த யாழ்பாணம் இன்று இப்படியாகியது தான் இன்றய காலத்தின் நிர்வாண நிலை.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-244271644868243588?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/244271644868243588/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=244271644868243588&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/244271644868243588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/244271644868243588'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_504.html' title='கசூரினாவில் நடக்கும் அந்தரங்கம்.!'/><author><name>விழிவானலை-யாழகிலன்.</name><uri>http://www.blogger.com/profile/05565759848178856067</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-xIYnU7xZ-r8/Tud1Fp-6GFI/AAAAAAAAAEE/HorEfNFPjLA/s220/MOODS2_Z.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-JwPYp3ZdFHs/Txvre_kw5jI/AAAAAAAAAVM/n0PRpJ8mgBE/s72-c/0000%2B344.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-7954943145905066059</id><published>2012-01-22T10:34:00.001+01:00</published><updated>2012-01-22T10:39:35.928+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>கிருஸ்ணா - கூட்டமைப்பு சந்திப்பதை தடுக்கவே  மகிந்தவின்  ‘மாட்டுப்பொங்கல்‘</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-UuHMqBKF-HI/TxvZRQobM0I/AAAAAAAAC0I/WBA2xrmk9eQ/s1600/MR-SMK1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 90px;" src="http://2.bp.blogspot.com/-UuHMqBKF-HI/TxvZRQobM0I/AAAAAAAAC0I/WBA2xrmk9eQ/s200/MR-SMK1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700388643913020226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை முதலில் சந்திப்பதைத் தடுக்கவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைப் பொங்கல் விழா நிகழ்ச்சி நிரலுக்குள் அவரைச் ‘சிக்க‘ வைத்ததாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 16ம் நாள் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவே திட்டமிட்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் அலரி மாளிகையில் நடைபெற்ற பொங்கல்விழாவில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதால், அதன்பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்க முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முதலில் சந்திப்பதை தடுக்கவே அலரி மாளிகைப் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவே, தைப்பொங்கலை இம்முறை அலரி மாளிகையில் ஒரு நாள் பிந்தி -16ம் நாள் கொண்டாடுவதற்கு தெரிவு செய்திருந்தார் சிறிலங்கா அதிபர். &lt;br /&gt;&lt;br /&gt;தைப்பொங்கல் கடந்த 15ம் நாள் கொண்டாடப்பட்ட போதும், மறுநாள் தான் அலரி மாளிகையில் கொண்டாடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும் உள்ள தமிழர்கள் அன்றைய நாளை மாட்டுப் பொங்கலாகவே கொண்டாடுவர். அதுவும் மாலையிலேயே மாடுகளுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா 16ம் நாள்- மாட்டுப்பொங்கல் நாளன்று- பிற்பகலில் கொழும்பு வருவதாலேயே அன்று அலரி மாளிகையில் பொங்கல் விழாவைக் கொண்டாட முடிவு செய்திருந்தார் மகிந்த ராஜபக்ச. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதுபற்றி எஸ்.எம்.கிருஸ்ணா அறிந்திருக்கவில்லை. அவர் முதலாவது சந்திப்பை தாஜ் சமுத்ரா விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளவே திட்டமிட்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் தான் அலரி மாளிகைப் பொங்கல் விழா ஏற்பாடு குறித்து கிருஸ்ணாவிடம் தகவல் தெரிவித்த சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் பீரிஸ் அதில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய விமானப்படை ஜெட் விமானத்தில் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய எஸ்.எம்.கிருஸ்ணா உடனடியாக சிறிலங்கா விமானப்படை உலஞங்குவானூர்தியில் தாஜ் சமுத்ரா விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா அவரை அலரி மாளிகைப் பொங்கல் விழாவுக்கு அழைத்துச் சென்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எவரையும் காணவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தான் அதிகம் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா அதிபரின் பொங்கல் விழா அழைப்புக் கூட அனுப்பப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவின் கண்களில் முதலில் பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, சிறிலங்கா அதிபர் அலரி மாளிகையில் மாட்டுப்பொங்கல் நடத்தியதாக கொழும்பு ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-7954943145905066059?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/7954943145905066059/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=7954943145905066059&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7954943145905066059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7954943145905066059'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_5895.html' title='கிருஸ்ணா - கூட்டமைப்பு சந்திப்பதை தடுக்கவே  மகிந்தவின்  ‘மாட்டுப்பொங்கல்‘'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-UuHMqBKF-HI/TxvZRQobM0I/AAAAAAAAC0I/WBA2xrmk9eQ/s72-c/MR-SMK1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-7961592918168971547</id><published>2012-01-22T10:16:00.002+01:00</published><updated>2012-01-22T10:21:59.296+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>மாத்தறையில்  நெதர்லாந்து நாட்டு பெண் ஒருவர் மீது துஸ்பிரயோகம் !!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-r7awnaKX-Zk/TxvVK8jDpFI/AAAAAAAACzw/05zFzXcZ-G8/s1600/rape.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 118px;" src="http://4.bp.blogspot.com/-r7awnaKX-Zk/TxvVK8jDpFI/AAAAAAAACzw/05zFzXcZ-G8/s200/rape.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700384137396069458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கையில் நெதர்லாந்து நாட்டு பெண் ஒருவர் மீது, மாத்தறையில் வைத்து ஹோட்டல் உரிமையாளரால் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் குறித்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று நெதர்லாந்து தூதரகத்தின் முதலாவது செயலாளர் Jaco Beerends தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சம்பவங்கள் இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளின் பாதுகாப்பு விடயத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெதர்லாந்தின் தம்பதியர் மாத்தறை பொல்ஹென என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, 25 வயதான தமது மனைவியை ஹோட்டலில் இருக்க செய்து விட்டு கணவர் சந்தைப்பகுதிக்கு சென்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளரால் குறித்த நெதர்லாந்து பெண் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கணவர் திரும்பி வந்ததும் தம்மீது ஹோட்டல் உரிமையாளர் குற்றம் புரிந்தமையை மனைவி கூறியதை அடுத்தே மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், மாத்தறை பொலிஸார் ஹோட்டல் உரிமையாளரை கைதுசெய்தபோதும் பின்னர் விடுதலை செய்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரம் நெதர்லாந்து தம்பதியினரும் உடனடியாகவே நாடு திரும்பிவிட்டதால் இந்தப்பிரச்சினை நடந்து ஒரு மாதமாகியும் தற்போதே இது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-7961592918168971547?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/7961592918168971547/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=7961592918168971547&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7961592918168971547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/7961592918168971547'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_1490.html' title='மாத்தறையில்  நெதர்லாந்து நாட்டு பெண் ஒருவர் மீது துஸ்பிரயோகம் !!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-r7awnaKX-Zk/TxvVK8jDpFI/AAAAAAAACzw/05zFzXcZ-G8/s72-c/rape.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-4026132537221105775</id><published>2012-01-22T07:30:00.002+01:00</published><updated>2012-01-22T07:39:01.601+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>முன்னாள் போராளிகளை விடுவிப்பதுபோல் விடுவித்து மீண்டும்  கைதுசெய்ய அரசு திட்டம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-QS01vroTET8/Txuu-WR4vtI/AAAAAAAACzk/8sXSPYcEDac/s1600/porali.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 93px;" src="http://3.bp.blogspot.com/-QS01vroTET8/Txuu-WR4vtI/AAAAAAAACzk/8sXSPYcEDac/s200/porali.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700342139523219154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முன்னாள் போராளிகளை பலரை பயங்கரவாதத்தின் பெயரால் மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத நடடிவடிக்கைகளில் முன்னாள் போராளிகள் பலர் ஈடுபட்டு வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய சமீபத்திய நாட்களில் தொடர்சியாக தெரிவித்து வந்துள்ள நிலையில இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கட்சிகளுடன் முன்னாள் போராளிகள் பலர் தொடர்பு வைத்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் குற்றச்சாட்டுக்களை சுமந்தியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் வடக்கு கிழக்கில் மீண்டும் பதற்ற நிலையை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் முன்னாள் பேராளிகள் ஈடுபட்டுவருவதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளேடான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர்கள் பலர் சுற்றுலாப் பயணிகள் போல், வடக்குக்கு சென்று, முன்னாள் பேராளிகளுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்துவதாக தெரிவித்துள்ள திவயின, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் நிலைப்பாட்டினைக் கொண்டு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்த முன்னாள் போராளிகள் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இவ்வாறிருக்க முன்னாள் போராளிகளை வைத்து சிறிலங்கா அரசாங்கம் தெருக்கூத்தை நடத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதி அரியநேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் பேராளிகளை அவர்களின் உறிவினர்களிடம் ஒப்படைப்பதற்கு மாறாக தனது பிரச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் போராளிகள் விடுவிப்பு நிகழ்வுகளை நடாத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பில் முன்னாள் பேராளிகளை விடுவிப்பதற்கான நிகழ்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே அரியநேந்திரன் அவர்கள் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறித்த இந்த நிகழ்வுகளை ஒவ்வொரு இடமாக நடத்தி அதனை ஒர் தெருக்கூத்துப் போல் அரசாங்கம் நடாத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள அரியநேந்திரன் விடுவித்த பின்னரும் சிறிலங்காப் படைகளினால் அவர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் நெருக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-4026132537221105775?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/4026132537221105775/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=4026132537221105775&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4026132537221105775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/4026132537221105775'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_22.html' title='முன்னாள் போராளிகளை விடுவிப்பதுபோல் விடுவித்து மீண்டும்  கைதுசெய்ய அரசு திட்டம்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/02352140158187540527</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-rtkfzbQwumM/ThQaDnmRlZI/AAAAAAAAAqc/eAqEJHoEfZg/s220/Jaffna.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-QS01vroTET8/Txuu-WR4vtI/AAAAAAAACzk/8sXSPYcEDac/s72-c/porali.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-5262316991637463354</id><published>2012-01-21T23:23:00.003+01:00</published><updated>2012-01-21T23:31:15.108+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வாழ்க்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-wkgqlFMlMdE/Txs8pxma6uI/AAAAAAAAPzs/rEyJGeO6qNA/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-wkgqlFMlMdE/Txs8pxma6uI/AAAAAAAAPzs/rEyJGeO6qNA/s200/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700216441754282722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும்  மக்களுக்கு  மறைக்க முனைகின்ற  செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்தவர்.&lt;br /&gt; &lt;br /&gt;வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.&lt;br /&gt; &lt;br /&gt;‘நாங்கள் இருவரும் குருணல் மருந்தை குடித்து உயிரை விடுகின்றோம். எங்கள் இருவரது உடலையும் ஒரு பெட்டிக்குள்ளாக வைத்து ஒரு ரோட்டுக்கரை சுடலையில மற்றவர்கள்  பார்க்கும் படியாக தாட்டு கல்லை கட்டி எங்கட பெயரை எழுதி விடவும். நாங்கள் இருந்த வீட்டுக்கோலுக்குள்ளே எங்கள் உடல்களை வைத்து எடுக்க வேண்டும் வீட்டுக்கு நேரேயே பந்தல் போடவேண்டும் இது எங்கள் ஆசை இதை நிறைவேற்றி வைப்பீர்களா??&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;இது ஒன்றும் சினிமாவிற்காகவே அல்லது தொலைக்காட்சி நாடகங்களுக்காகவே எழுதப்பட்ட வசனமே அல்ல மாறாக மரணத்தறுவாயில்  வாழ்விழந்த ஒரு முன்னாள் போராளியின் இறுதி மூச்சுக்கணங்களில் வெளி வந்த மனக்குமுறல்கள் தான் இவை&lt;br /&gt; &lt;br /&gt;கடந்த 16ம் திகதி முள்ளியவளை பால்பண்ணை முறிப்பு என்ற இடத்தில் நிரஞ்சன் 29 வயது  சங்கீதா 27 வயது என்கின்ற இரு இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முதல் எழுதிவைத்த கடிதத்தில் உள்ள  வசனங்களே இவை.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் இன்று முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும்  மக்களுக்கு  மறைக்க முனைகின்ற  செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்தவர் அவர் புனர்வாழ்வு பெற்று திரும்பி தனது வாழ்க்கையை வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.&lt;br /&gt; &lt;br /&gt;முன்னாள் பேராளிகள் என்று சொல்லும் போது அவர்கள் யார்? இன்று தழிழ் தேசியம், விடுதலை, தழிழ்ஈழம்  மாற்றுக் ,பெண்ணியம், மனிதஉரிமை, யாழமேலாதிக்கம் சாதியம்  என தங்களது சொந்த நலன்களுக்காக ஊடகங்களில் கூக்குரல் ஈடுவோரே! தங்கள் வாழ்க்கையை ஆகுதியாக்கிய அப்பாவி இளைஞர்கள் மட்டுமல்ல இன்று நம் மனங்களில் துயில் கொண்டிருக்கும் அந்த ஜீவன்களின் நினைவுகளைச் சுமந்தவர்களால் யுத்தகளத்தில் நின்று இறுதி கணம் வரை பேராடியவர்கள் இவர்கள். பல்வேறு காரணங்களால் இவர்கள் இராணுவத்திடம் சரணடையவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;இங்கு ஒரு முன்னாள் பேராளி மட்டுமல்ல யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் நாளாந்த கஞ்சி குடிக்க முடியாமல் என்ன செய்வது யாராவது ஒரு தொழில் செய்ய உதவி செய்ய மாட்டார்களா? என்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பக்கம் ஒடித்திரிவதும் அரசாங்கம் கொடுக்கும் சின்ன சின்ன உதவிகளையும் பெற்று கொண்டு வயிற்றை கழுவிக்கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாவின் விளிம்பில் எத்தனையோ முன்னாள் போராளிகள் அங்கவீனர்களாகவும் வாழ்விழந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்  சரி நாடுகடந்த தழிழீழ அரசும் சரி எதையும் செய்யவில்லை இதற்குள் புரட்சி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் எங்கே போய் சொல்லி அழ…&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா (யாழ்ப்பாணம்)&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-UjjctKYA5JY/Txs8STs2ARI/AAAAAAAAPzc/BHsnmBNmoSk/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF2.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 385px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-UjjctKYA5JY/Txs8STs2ARI/AAAAAAAAPzc/BHsnmBNmoSk/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF2.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700216038591168786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-84WGJ32BdP8/Txs8SIepSuI/AAAAAAAAPzM/UcrYkQVCXVc/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF1.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 311px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-84WGJ32BdP8/Txs8SIepSuI/AAAAAAAAPzM/UcrYkQVCXVc/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF1.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700216035578825442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-a8fYAHSGQsU/Txs8R5W0PCI/AAAAAAAAPzE/7kQx7yzlhWU/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-a8fYAHSGQsU/Txs8R5W0PCI/AAAAAAAAPzE/7kQx7yzlhWU/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700216031519456290" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-5262316991637463354?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/5262316991637463354/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=5262316991637463354&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5262316991637463354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/5262316991637463354'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/blog-post_8181.html' title='வாழ்க்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி'/><author><name>۞உழவன்۞</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/S9afQpuvDuI/AAAAAAAAF4k/3XkjcUFE3JI/S220/ulavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-wkgqlFMlMdE/Txs8pxma6uI/AAAAAAAAPzs/rEyJGeO6qNA/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-6839208093273246712</id><published>2012-01-21T20:27:00.002+01:00</published><updated>2012-01-21T20:30:29.694+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>சிறார் சிறை...16 சிறுவர்கள் தப்பியோட்டம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-Q8g5LaxNeao/TxsSTVA9pPI/AAAAAAAAPyg/vFuIIshMW_Y/s1600/sirai.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/-Q8g5LaxNeao/TxsSTVA9pPI/AAAAAAAAPyg/vFuIIshMW_Y/s200/sirai.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700169876635493618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மதுரையில் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் (சிறார் சிறை) இருந்து சமையல்காரரைத் தள்ளிவிட்டு 16 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது. இரவு சுமார் 8.30மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt; மதுரை காமராஜர் சாலையில் உள்ள சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு இல்லத்தில் மொத்தம் 18 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காவலாக இரவு நேரக் காவலரும் சமையல்காரருமான மகாபுலியன் (39)  என்பவர் இருந்துள்ளார். இரவு உணவு கொடுத்து முடித்த பிறகு, டி.வி.யைப் போட்டு அனைவரையும் பார்க்கச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நேரத்தில் சுந்தர் என்ற சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே செல்ல வேண்டும் என்று கூறி எழுந்துசென்றுள்ளான். திரும்பி வந்தபோது, கையில் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை மகாபுலியன் மீது தூவி தாக்கி காயப்படுத்தியுள்ளான். இதைத் தொடர்ந்து அங்கே குழுமிய பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மகாபுலியனை இழுத்துச் சென்று அடித்து துவம்சம் செய்து காயப்படுத்தியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களில் 16 சிறுவர்கள் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடினர். 2 சிறுவர்கள் மட்டும் அங்கேயே இருந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் தப்பியோடியவர்களில் 8 பேரை  சுற்றி வளைத்தது. மற்றவர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt; முதலில் தாக்கிய சிறுவன் சுந்தர், ராஜபாளையத்தைச் சேர்ந்தவன் என்றும், எம்.எல்.ஏ கொலைமுயற்சி வழக்கில் அடைக்கப்பட்டவன் என்றும் போலீஸார் கூறினர்.&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-6839208093273246712?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tharavu.com/feeds/6839208093273246712/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1414621636824731591&amp;postID=6839208093273246712&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6839208093273246712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1414621636824731591/posts/default/6839208093273246712'/><link rel='alternate' type='text/html' href='http://www.tharavu.com/2012/01/16.html' title='சிறார் சிறை...16 சிறுவர்கள் தப்பியோட்டம்'/><author><name>۞உழவன்۞</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/S9afQpuvDuI/AAAAAAAAF4k/3XkjcUFE3JI/S220/ulavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Q8g5LaxNeao/TxsSTVA9pPI/AAAAAAAAPyg/vFuIIshMW_Y/s72-c/sirai.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1414621636824731591.post-462971202040318855</id><published>2012-01-21T11:10:00.001+01:00</published><updated>2012-01-21T11:16:17.332+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத் தமிழர்கள் இப்போதும் புலிகளின் காலத்தில்தான் வாழ்கின்றார்கள்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-ZsHgML9_GEk/TxqQWOpcfeI/AAAAAAAACzY/WeDOuz-GcaI/s1600/eelathamilan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 86px; height: 70px;" src="http://1.bp.blogspot.com/-ZsHgML9_GEk/TxqQWOpcfeI/AAAAAAAACzY/WeDOuz-GcaI/s200/eelathamilan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700026989954235874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பாரதப் போருக்கு முன்னர் கிருஷ்ணன் பாண்டவர்கள் சார்பாகத் துரையோதனனிடம் தூது சென்றார்.&lt;br /&gt;'துரையோதனா! நீ பாண்டவர்களுக்கான பாகத்தைக் கொடுக்கவில்லை. அதில் பாதியேனும் கொடுக்க மறுத்துவிட்டாய். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை, ஐந்து கிராமமாவது கொடு' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி மமதையுடனும், ஆட்சித் திமிருடனும் இருந்த துரையோதனன் 'அவர்களுக்கு ஐந்து வீடு கூடக் கொடுக்கமாட்டேன்' என்று கண்ணனை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தீவில் ஈழப் போர் முடிவுக்கு வத்து இரண்டரை வருடங்கள் கடந்த நினையில் பாரதத்தின் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'மகிந்த! நீ தமிழர்களுக்கான பாகத்தைக் கொடுக்கவில்லை. அதில் பாதியேனும் கொடுக்க மறுத்துவிட்டாய். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவர்களுக்கு மாகாண சபையையேனும் கொடு' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி மமதையுடனும், ஆட்சித் திமிருடனும் இருந்தாலும் மகிந்த அதை மறுக்கவில்லை. 13 ஆவது திருத்தம் என்ன, அதற்கு அப்பாலும் கொடுப்பேன்' என்ற உறுதியை கிருஷ்ணாவிடம் வழங்கினார். அதனைக் கை நிறையப் பெற்றுக்கொண்டு, கிருஷ்ணா பாரதம் திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'உலகம் எப்படியெல்லாம் மாறிவிட்டது. பாரத காலத்துக் கிருஷ்ணன் போல, தற்போதைய கிருஷ்ணாவை மகிந்தர் வெறும் கையோடு அனுப்பவில்லை. கிருஷ்ண கடாட்சம் தமிழர்கள் மீது பரவப்போகின்றது' என்றெல்லாம் இப்போதும் இந்திய தாசர்களாகவே இருக்கும் சில தமிழர்கள் பக்திப் பரவசத்தில் பிதற்றுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'கிருஷ்ணா வந்ததால், எங்களது போராட்டத்தின் சுமை குறைந்துவிட்டது. 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தில் வடக்குக் கிழக்கு இணைப்பும், காணி - பொலிஸ் அதிகாரமும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இனி அது குறித்து கவலைப்படவேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது' என்று கூட்டமைப்பினர்களில் சிலர் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்போது கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு, அடுத்த கட்டம் நோக்கி நகரலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசுவாசிகள் அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள். எப்போதுமே காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவைப்படாத, ஆட்சி நடைபெறும் சிங்கள மாகாண சபைகள் எதை வெட்டிக் கிழிக்கின்றன, எதை வெட்டிக் கிழிக்க முடிந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டவர்களுக்கு இவர்களது கூத்துக்கள் கேலியாகவே தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, 'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ, அது நன்றாகவே நடக்கின்றது. எது நடக்க இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்' என்ற கிருஷ்ணனின் வார்த்தை, தற்போது கிருஷ்ணா ஊடாக உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கிருஷ்ணன் போருக்கு முன்னர், போரை நிறுத்தவும், அழிவுகளைத் தவிர்க்கவும் துரையோதனனிடம் தூது சென்றார். இந்தக் கிருஷ்ணா, போர் கொடூரமாக நடைபெற்று, தமிழினம் பேரழிவுகளுக்குட்படுத்தப்பட்டு, இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டு, தப்பிப் பிளைத்தவர்கள் முள்வேலி முகாம்களுக்குள் மந்தைகள்போல் அடைக்கப்பட்டு, வடிகட்டுதலில் சிக்கிக்கொண்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு,  தமிழீ மக்கள் அனைவருமே திறந்த சிறை வாழ்க்கைக்குள் மௌனிக்க வைக்கப்பட்ட பின்னர், சிங்கள தேசத்தின்மீதான போர்க் குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலிக்காதபடி தடுத்து நிறுத்திய உரிமையுடன் கிருஷ்ணா தூது வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கேட்க வந்தது தமிழர்களுக்கான தீர்வை அல்ல. இலங்கைத் தீவில் தனக்குரிய பாகத்தையே. இலங்கைத் தராசு சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்துவிடாமல் சிங்கள தேசத்தைத் தடுத்து நிறுத்த ஈழத் தமிழர்களது வாழ்வை மீண்டும் சூதாட்டத்தில் வைத்து வெல்வதற்காகவே கிருஷ்ண விஜயம் இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;'எங்களுக்குரிய பாகத்தை மறுத்தால், இருக்கவே இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களை வைத்து மீண்டும் ஈழப் போரை ஆரம்பித்துவிடுவோம்' என்று மிரட்டுவதற்காகவே கிருஷ்ணா இலங்கைக்கு வந்தார் என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், கிருஷ்ணாவின் இலங்கை விஜயத்தை கூட்டமைப்பும், மகிந்த ராஜதானிகளும் சேர்ந்தே கொண்டாடி மகிழலாம். இதுவரை கேட்டுப் போராடிய காணி, பொலிஸ் அதிகரங்களுடன் கூடிய மாகாணசபை கிடைக்கப் போகின்றது என்று கூட்டமைப்பும், தமிழ் மக்களது தமிழீழக் கோரிக்கையை மாகாண சபைக்குள் முடிக்கிவிட்டேன் என்று மகிந்த ஆட்சியாளர்களும் நிச்சயம் மகிழ்ச்சி அடையலாம். அதற்குப் பதிலாக, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது உருவாகவுள்ள வெளி அழுத்தங்களிலிருந்து சிறிலங்காவைக் காப்பாற்றுவதற்கான இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள தேசம் இப்போது விரித்திருக்கும் வலைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கிக் கொள்ளுமாக இருந்தால், கூட்டமைப்பின் இன்னொரு வரதராஜப்பெருமாள் ஆட்சி பீடம் ஏறலாம். அதுவே இன்னொரு ஈழப் போரை பிரசவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஏனென்றால், ஈழத் தமிழர்கள் இப்போதும் புலிகளின் காலத்தில்தான் வாழ்கின்றார்கள். அவர்களுக்குத் தெரியும், புலிகளுக்குப் பின்னர் என்றொரு காலம் தங்களுக்கு இல்லை என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;- அகத்தியன்&lt;div class="blogger-post-footer"&gt;(மேலே)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1414621636824731591-462971202040318855?l=www.tharavu.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='
